வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்... நான் அடிப்பது போல நடிக்கிறேன்.... நீ அழுவது போல் நடி..... இல்லையென்றால் பிஜெபி உள்ளே பூந்துரும் ???
சும்மா வாய்க்கு வந்ததை பேசக்கூடாது, உன்க ஆட்சில நடந்தது உங்களுக்கு நினைவுஇல்லையா, ட்ராபிக் போலீஸ் எட்டி உதைத்து கர்பிணிப்பெண் மற்றும் வயிற்றில் இருந்த சிசு மரணம் அடைந்தது உங்க ஆட்சிதான், அப்போ சட்டம் ஒழுங்கு எங்க போச்சு ? உங்க ஆட்சில சட்டம் ஒழுங்கு சந்திசிரிச்சது மறந்துடுச்சா ?
சட்டம் ஒழுங்குன்னா, உங்க ஆட்சில துத்துக்குடில துப்பாக்கிசூடு நடந்துச்சே அப்படியா ? இல்ல அப்பனும் மகனையும் ஸ்டேஷன்ல அடிச்சு கொன்னிங்களே அப்படியா ? கொடநாடுல கொலை நடந்துச்சே அப்படியா இல்ல பொள்ளாச்சில 200 பெண்களை கற்பழிக்க கூட்டிகுடுத்த அதிமுக நிர்வாகிக்கு நீங்க சிபாரிசு பண்ணுனீங்களே அப்படியா ? எப்படி னு சொல்லுங்க
TMK focus on 2026, vijay told his party people - admk, bjp and seman will handle this
யாரோ அறிவற்ற ஒருத்தன் மருத்துவரை குத்தினதுக்கு அரசாங்கம் என்ன செய்யணுமோ அதை சரிவர செய்கிறது. மருத்துவ மனைக்கு வரும் எல்லோரையும் எக்ஸ் ரே ஸ்கேனிங் செய்யவா முடியும்? அப்படி ஏதாவது சோதனை பண்ண ஆரம்பித்தால், "நோயாளிகள் அவதி, போலீஸ் கெடுபிடி " என்று கூவுவார்கள். தூத்துக்குடி யில் 13 பேரை சுட்டுக் கொன்றது கூட தெரியாம இருந்தமுன்னாள் காவல்துறை அமைச்சர் லாம் திமுக ஆட்சி பற்றி பேசக்கூடாது. சிரிப்பும் கோபமும் வருகிறது.
அதாவது உடன் பிறப்பே அறிவற்றவர்களை ஆட்சியில் அமர்த்தினார் அறிவற்றவகள் எல்லாம் கொலைகாரர்கள் ஆவார்கள் என்று ஒரு பழமொழி உள்ளது உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை போல் தெரிகிறது... அதனால் தான் நீ கொடுக்கிறாய் உன் தலைவனுக்கு இந்த முரட்டு முட்டு
தனிப்பட்ட விரோ தத்தில் இரண்டுபேர் அடிதுக்கொண்டால் சட்டம் ஒழுங்கு கேட்டு விட்டது அரசு செயல் இழந்து விட்டது என்று கூற கருத்து சொல்ல எல்லோரும் வந்து விடுகிறார்கள் கொடுக்கல் வாங்கல் தகராரிலு இம் அப்படித்தான். சமுதாயத்தில் தனிமனித ஒழுக்கம் வேண்டும். அது தான் குறைத்து வருகிறதே. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது அதுபோலத்தான் தனி மனித ஒழுக்கம் இல்லாவிட்டால் சட்டம் ஒழுங்கு காக்க முடியாது. அதற்குத்தான் இங்கு நல்ல தலைவர்கள் கிடையாது
200 ரூபாய் பிரியாணி குவாட்டர் இலவச பயணம் ஆசைப்பட்டால் இதுதான் வாக்களித்த மக்களுக்கு தண்டனை
பங்காளிய பல்லு படாம திட்டுறீங்க. தில் இருந்தா போராட்டம் நடத்துங்களேன்.
மோடி மட்டுமென்ன ?? தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மட்டும் கடும் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதோடு சரி ......
சென்னை வியாபாரி கொலை, அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து, மதுரையில் திமுக கவுன்சிலர்களால் கடை சூறை - சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது சார்
நம்ம முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் திராவிடமாடல் ஆட்சியில் தமிழகத்தில் இருக்கும் அரசு மருத்துவமனைகள் அனைத்தும் உலகத்தரத்தில் செயல்பட்டு வருகின்றன என்று முந்தா நேத்துதான் டிவியில பேட்டி கொடுத்தாரு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு அதுக்குள்ள இப்படி....