வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இவர் EPS சிஎம் இருந்தபோது என்ன செய்துகொண்டு irundaru
எடப்பாடிக்கு பேசவும் தெரியாது இலக்கியம் தெரியாது எங்கு சென்றாலும உளறுவதே அவருக்கு இயல்பானது மயிலாடுவதை போன்று வான்கோலியும் தனது அசிங்கமான தொகை விரித்து ஆடுவதற்கு ஆசைப்பட்டதாம் அதுபோலத்தான் எடப்பாடியும் அதே போன்று தான் இப்போது சிங்கம் கர்சிப்பதை நிறுத்தினால் நரியும் நாட்டாமை செய்யும் என்ற கருத்தினை எங்கு கண்டுபிடித்தார் என்பது தெரியவில்லை அவருக்கு ஒன்றே ஒன்று பல்லை மட்டும் திறந்து காட்டினால் போதும் சிரித்தபடியாவது தெரியும் வேறு எதையாவது பேசினால் உளறுவதைப் போல் தான் தெரியும் உளறுவதை நிறுத்தினால் நல்லது என்பது கருத்து
இளஞ்சிங்கம் அண்ணாமலை கர்ஜனை முன் பல் இழந்த கிழட்டு சிங்கத்தின் இருமல் போன்ற சத்தம் எடுபடாது. திராவிடம் என்ற நரிகளை சிங்கம் அண்ணாமலை பார்த்துக்கொள்வார்
கர்ஜனையா??? ஏதோ வயறு கோளாறுன்னு இல்ல நெனச்சோம்...
நரிக்குத்தான் தந்திரமாக காரியம் ஆற்றும் திறமை உள்ளது
ஏன் சிங்கம் கர்ஜிப்பதை நிறுத்தியது?
அண்ணாமலையை சொல்லுயிருப்பார்