வாசகர்கள் கருத்துகள் ( 26 )
இப்போது இது தேவையில்லாத பேச்சு
அண்ணா திமுக தனித்து நின்ற போதும் சிறுபான்மை மதத்தினர் பெரும்பாலோர் திமுகவிற்குதான் வாக்களித்தார்கள். எனவே என்ன இருக்கிறது இழப்பதற்கு.? பாஜகவுடன் கூட்டணி வைக்காவிட்டால் மிக மோசமான தோல்வியை சந்திக்க நேரும்.
சிறுபானமையினர் ஓட்டைப் பெறமுடிய வில்லை என்று பி.ஜே.பி. யைப் பிரிந்தீர்கள்.இப்போது வக்பு சட்டத்திருத்தம் காரணமாக பி.ஜே.பி. மீது கோபம் கூடி இருக்குமே? இப்போது எப்படி சிறுபான்மையினர் ஓட்டு கிடைக்கும்? பி.ஜே.பி. தமிழ் நாட்டில் ஆதரவைப் பெருக்கும் வகையில் ஏதாவது செய்துள்ளதா? நிதி வழங்காமை, ஆளுநர் வழககு தீர்ப்பு எல்லாம் தி.மு.க.விற்கு ஆதரவு தானை அ.தி.மு.க. வை பக்கத்தில் வைத்துக்கொண்டு ஊழல் ஒழிப்புப் பிரசாரம் எடுபடுமா? கூட்டிக்கழித்துப் பார்த்தால் "ஆப்பரேசன் சக்சஸ் பேஷண்ட் டை டு கேஸ் தான்".
எல்லாம் சரி அந்த ஆயிரம் கோடி, அன்னாபல்களைக்கழகம் சார் நான்காண்டுகளில் தமிழுக்கு செய்த வளர்ச்சிப் பணிகள் போன்றவை நித்தம் நடக்கும் பாலியல் குற்றங்களை போதை பொருட்கள் நடமாட்டம் போன்றவை அதை சமன் செய்து விடும்
தமிழ் நாட்டில் அண்மை காலத்தில் நடந்த மோசமான நிகழ்ச்சிகளை எண்ணி, கூட்டி கழித்துப் பார்த்தால், தி மு க வை வீட்டுக்கு அனுப்பும் காலம் நெருங்கிவிட்டது
வரலாற்று தவறுகள் சரி செய்யப்படும். மிகவும் கவனிக்க வேண்டிய கருத்து. ஆன்மீகம் பூமியில் மீண்டும் ஆன்மீக அரசு அமையவுள்ளது.
பிஜேபி உடன் கூட்டு என்பது அட சி
பெஸ்ட் டெஸிஸின். வாழ்க பிஜேபி அதிமுக கூட்டணி.
இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் அவர்களை காணோமே.
மக்கள் எல்லாத்தையும் பார்த்து கொண்டு தான் உள்ளார்கள்
விளக்கம் எல்லாம் தேவை இல்லை , மக்கள் எல்லாம் புரிந்து தான் இருக்கிறார்கள் எப்படியும் தோல்வி தான் ..வாய்ப்பே இல்லை ராஜா
எல்லா கட்சிகளும் ஒன்றே . இதைத்தான் முன்பு திமுக செய்தது. அரசியலில் இதெல்லாம் சகஜம். கருணாநிதி இந்திராவை பற்றி பேசாத பேச்சா. இதேபோல் கம்யூனிஸ்டுகள் விசிக மதிமுக போன்ற கட்சிகள். வைகோ ஸ்டாலினை பேசாத பேச்சா.
மேலும் செய்திகள்
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி: அமித்ஷா அறிவிப்பு
11-Apr-2025