வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அதிமுக ஒரு மக்கிய குப்பை. மக்கள் எறிந்து விட்டார்கள். மற்ற இரண்டு குப்பைகள் என்று போகுமோ?
அ.தி.மு.க.,வை சின்னாபின்னமாக்கியது நீங்கள் இருவருமே. இனி அதிமுக பிழைப்பது கஷ்டமே...
பணம் புகழ்ச்சி என்பதற்கான அரசியல் சதுரங்கம்...சாமான்யமான அந்த கட்சி தமிழ்நாட்டு வாக்காளர்களின் மனதில் விளையாட்டு களமாகிவிட்டது...அரசியல் தலைவர்களுக்கு நல்ல சிந்தனை பிறக்கட்டும்...எல்லோருக்கும் நல்வாழ்வு பெருகட்டும்... வாழ்க தமிழ்
அ.தி.மு.க.,வை சின்னாபின்னமாக்கி விட்டார் இ.பி.எஸ்???அப்போ எதுக்கு குழந்தே "நான் நிபந்தனை இல்லாமல் அதிமுக வில் சேரத்தயார்" என்று பெரிசா பீல் விட்டே
நாளை திரும்ப ICUவுக்கு போடுவார்
OPS தரப்புக்கு அதிமுக வை கை விடுவது பெரிய மன கஷ்டம் தான் ஏன் EPS இவரை விலக்கி வைக்கிறார் என்று புரியவில்லை தனக்கு சமமாக யாரும் இருக்க கூடாது என்று EPS நினைக்க அவர் ஒன்றும் அம்மா வோ தலைவர் MGR ரோ இல்லை இறுதி வரை போராடி பார்க்கத்தான் செய்வார் தேவையற்ற சச்சரவு OPS ஐ விலக்கி வைத்தால் அவர் அதை ஏற்று சும்மா இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்க முடியாது
அண்ணாமலைக்கு பதில் KT ராகவனை போட சொன்னால் உங்கள் கட்சி ஒத்துகொள்ளுமா .உங்கள் கருத்தும் அதேமாதிரி போடப்பட்டு உள்ளது .ஆனால் அதிமுகவினர் நல்லவர்கள் .அடுத்த கட்சி பிரச்சனையில் மூக்கை நுழைக்க மாட்டார்கள் .
நீ பிஜேபி இடம் அடகு வைத்து இருப்பாய்......
ஓ.பன்னீர்செல்வம் காலாவதியான ஒரு அரசியல்வாதி. நடுத்தெருவுக்கு வந்துவிட்டதால் கொஞ்சகாலம் கத்தி கத்தி ஓயவேண்டியதுதான். ஜெயலலிதா மறைவுக்கு பின் குடும்ப அரசியலை அதிமுகவுக்குள் கொண்டு வந்து நுழைத்தார். மகனை எம்.பி ஆக்கினார். இன்று தடம் தெரியாமல் போய்விட்டார். அதிமுகவிற்குள் குடும்ப அரசியலை கொண்டு வர யார் நினைத்தாலும் அவர்களுக்கும் பன்னீர்செல்வம் கதிதான். அப்பன் மவன் பேரன் கொள்ளுப்பேரன் என்று பதவியை அனுபவிக்க இது திமுக அல்ல. ஜெயக்குமார் போன்றவர்கள் இதை உணரவேண்டும். கங்காரு போல குட்டியை தூக்கிக்கொண்டு தெரியக்கூடாது ஜெயக்குமார் அவர்களே.