வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இவர்கள் ஆட்சியில் கொள்ளை அடிக்காததுபோல் பேசுவான். நீங்க அடிச்ச கொள்ளைக்குத்தான் அப்போது எதிர்க்கட்ச்சியாக இருந்த திராவிட மாடல் வழக்கு போட்டுஇருக்கிறார்களே. அதை முதலில் எதிர்கொள்ளுங்கள். சொம்பை மறைத்துவை திருடன் வரான் என்பதுபோல் இருக்கிறது இவன் பேச்சு.
பிஜேபி தலைமையிலான ஆட்சி வந்தால் மட்டுமே மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
கொள்ளை அடிக்கிறவங்ககிட்டயே சட்டம் போட சொன்னால் எப்படி? ஆட்சி பதவி ஏற்றவுடன் எல்லா பயலும் ஆத்துல வேண்டிய இறக்கு. மண்ணை அள்ளு .எவன் வந்தாலும் தடுத்தாலும் அவன் பதவியில் இருக்க மாட்டேன்னு அணிலு சொன்னது மறந்து போச்சா?
இரண்டு கட்சிகளும் கூட்டாக இன்னும் தமிழகத்துல மணல் கொள்ளையை நடத்தி வருகின்றன. ஜெயலலிதா செந்தில் பாலாஜியை நீக்கியது திமுகவினரினடோடு இருந்த மறைமுக கூட்டணியால் தானே.
ஒரே கன்பூஸா இருக்கு ஏதனுக்கும் கொஞ்ச நாளைக்கு பொறுத்திருப்போம்
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆற்று படுகைகளில் உள்ள மணலை ஏற்கெனவே அடியோடு வழிச்சாச்சு. இனிமேல் நீங்க சட்டம் போட்டால் என்ன, போடாவிட்டால் என்ன? இப்போது எம். சாண்ட் என்ற போர்வையில் மலைகளை அழிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதை தடுத்து நிறுத்த வழி தேடுங்கள். அசாமில் இருந்து கப்பல் மூலம் பிரம்மபுத்திரா ஆற்று மணல் கொடுப்பதாக அம்மாநில முதல்வர் அறிவித்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதை நடைமுறைபடுத்த வழி செய்யுங்கள்.
மணல் கொள்ளை , தாது மணல் கொள்ளை, மலை கொள்ளை எல்லா இயற்கை வளம் கொள்ளைகளை அதிமுக செய்யவில்லையா? திமுக அதிமுக இரண்டுமே க்கோட்டுக் கொள்ளையர்கள்தான். 2026 இல் திமுக அதிமுக இல்லாத ஆட்சிமாற்றம் வந்தால்தான் தமிழ்நாடு உருப்படும். இல்லாவிட்டால் நம் மாநிலத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.