வாசகர்கள் கருத்துகள் ( 65 )
Even in the remote chance of ADMK+DMK winning the elections, Mr.Annamalai will become Chief Minister.
எப்படியும் திராவிடத்திற்கு ஒன்றரை கோடி குடிகாரர்களும் ஒருகோடி பதிவுசெய்த கட்சிக்காரர்களும் உள்ளனர் குடி வேகமாக வளர்ந்ததினால் வாக்குகளும் கூடிவிட்டது .இதையும் மீறி எப்படி வெற்றிபெறுவது என்பதை ஆராய்ந்து தகுந்தவேளை செய்ய முற்படுங்கள் .இந்த மாதிரியான வெத்துப்பேச்சுகள் .வெற்றிபெற உதவாது .கடந்த தேர்தலில் வாக்களிக்காத ஒன்றரை கோடி வாக்காளர்களை கண்டு பிடியுங்கள் .காரணம் அறிந்து நிவர்த்திசெய்யுங்கள் .வாக்கு சதவிகிதம் கூடி னால் தான் உங்களுக்கு வெற்றிவாய்ப்புகள் .
இந்த அறிவு மொதல்லெயே இருந்திருந்தால் மாநில தலைவர் பதவி நாற்காலியில் இருந்து தள்ளி விட்டுருக்க மாட்டார்கள்
எப்படி...? 40 எம்பீ க்கள் வெறும் மேசை தட்டல் , வடை பஜ்ஜி கேண்டீன் ல் தின்று கொழுத்து முக்கிய விவாதங்களில் பேசமுடியுமல் புறமுதுகு இட்டு கடந்த 10 ஆண்டுகளாக இருப்பதை போலவா ..? இன்டிகா கூட்டணி கனவு
ஒரு வடிகட்டின அயோக்கியனை ஒழிப்பதற்காக மற்ற ஒரு அயோக்கியனோடு கூட்டு சேர வேண்டிய நிர்ப்பந்தம் அண்ணாமலைக்கு ஏற்பட்டுள்ளது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே அண்ணாமலை அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்போம்.
திமுகவினர் அதிகமாக புலம்புவது தெரிகிறது......!!!!
குதிரை குப்புறப் தள்ளிவிட்டதும் இல்லாமல் குழி பறித்த கதையாகப் போகிறது!
வாரிசுகளை வெளிநாட்டில் படிக்க வைத்ததாக இங்கே சொல்லிக்கொள்ளும் அடிமைகள் கூட அடித்துக்கொண்டு புலம்புவதைக் காண முடிகிறது ..... என்ன டிசைனோ >>>>
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளமாக்கி வச்சிட்டானுங்கய்யா. வடிவேலு ஸ்டைலில் பேசி பாருங்க உங்களுக்கே ஒரு எனர்ஜி உண்டாகும்.
EPS யை முதல்வர் ஆக்க, அண்ணாமலை போராடுகிறார்...
என்னத்த சொல்ல?