வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஏன் eps குரல் கொடுக்கணும். நீங்கள் எல்லாம் எதுக்கு இருக்கீங்க. உங்களால் முடிய விட்டால் eps முடி சூட்டி விட்டு உங்கள் மாநிலம் ஆந்திராவுக்கு போகலாம். மற்ற அமைச்சர் பெருமக்கள் எல்லாம் அவர்அவர் ஊருக்கு கிளம்பி போயிறலாமா?
39 பேருக்கு. பஜ்ஜி சாப்பிட ர வேலையா ?
உன் ஆட்சியை அவரிடம் கொடுத்துவிட்டு ஓடு அவர் நிதி கொண்டு வருவார்
ஜால்ரா போடுபவன்தான் எதிர் காட்சியாகி இருக்க வேண்டும் அதுவே இந்த பிளாடபார்ம் மந்திரியின் ஆசை
ஏன் ரூ. 4,000 கோடியை ஏப்பம் விட்டது போல் வாங்கி ஏப்பம் விடவா
புதுச்சேரியில் நிவாரண நிதி முதல்வர் அறிவித்துவிட்டார். ஒரே நாளில் தண்ணீரும் வடிய நடவடிக்கை துரிதமாக மேற்கொண்டார்.மத்திய அரசிடம் இனி மேல் இழப்பு கணக்கீடு அறிக்கை வந்த பிறகு மத்திய அரசிடம் கொரிக்கை வைப்பார். இன்னும் ஒரு சில பகுதிகளை ரற. தொகுதி வாரியாக அந்த எம்,எல்,ஏ மூலயமாக மக்களுக்கு சாப்பாடு விநியோகம் செய்யப்பட்டது.
39 பேர் பார்லிமென்ட்ல போய் டீ சமோசா சாப்பிட?
நீங்க தான் அவருக்கு வேற வேலை இல்லை ன்னு சொன்னிங்க. நீங்களே படை எடுக்க வேண்டியது தானே
நிதியுதவி கேட்டு மத்திய அரசுக்கு தான் பழனிசாமி அழுத்தம் கொடுக்க வேண்டுமே என்று அமைச்சர் சேகர் பாபு கூறியது வியப்பாகவே உள்ளது அப்போ இங்கே திராவிட ஆட்சி தமிழகத்தில் இல்லையா பழனிச்சாமி ஆட்சியாக இருந்திருந்தால் அவரே நேரில் சென்று பிரதமரை சந்தித்து நிலவரத்தை விளக்கிக்கூறி தகுந்த நடவடிக்கைகை எப்போதோ எடுத்திருப்பார் எல்லாருக்கும் குறைந்தது ரூபாய் பத்தாயிரமாவது கொடுக்க ஏற்பாடு செய்திருப்பார்
போன ஆட்சியில் உமது கட்சிகாரர்கள் கூவாத கூவலா?