உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதியுடன் ஈ.வெ.ராமசாமி; முதல்வர் படத்தால் சர்ச்சை

ஜாதியுடன் ஈ.வெ.ராமசாமி; முதல்வர் படத்தால் சர்ச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: லண்டன் சென்ற முதல்வர் ஸ்டாலின், தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட படம், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரிட்டன் சென்ற முதல்வர் ஸ்டாலின், லண்டனில் அம்பேத்கர் தங்கியிருந்த இல்லத்தை பார்வையிட்டார். அங்கு அம்பேத்கருடன், ஈ.வெ.ராமசாமி உரையாடும் புகைப்படத்தை பார்வையிட்டார். அந்த படத்தை, தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு,'இந்தியாவில் ஜாதியால் ஒடு க்கப்பட்ட இளைஞர், அறிவின் வாயிலாக உயர்ந்து, லண்டனில் மரியாதை பெற்றார். அம்பேத்கர் இல்லத்தில் வியப்பும், மரியாதையும் கலந்த உணர்வு ஏற்பட்டது' என குறிப்பிட்டிருந்தார். அவர் பகிர்ந்த புகைப்படத்தின் கீழே, பட விளக்கத்தில், 'ஈ.வெ.ராமசாமி நாயக்கர்' என குறிப்பிடப்பட்டிருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 'ஜாதியால் ஒடுக்கப்பட்ட அம்பேத்கருடன், ஜாதியை விட முடியாத ஈ.வெ.ராமசாமி, எப்படி சமூக நீதியை காப்பாற்றுகிறார்'' என, நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

ஜெய்ஹிந்த்புரம்
செப் 10, 2025 00:43

தமிழ்நாட்டை தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் ஒரு நபரின் முழுப் பெயர், குடும்பப் பெயர் ஜாதிப் பெயர் இல்லாமல் இருக்காது. வடநாட்டில் முதற் பெயரை சொல்லி அழைக்காமல் குடும்ப/ஜாதி கடைசி last பெயரை வைத்து தான் அழைக்கும் நடைமுறை உள்ளது. உதாரணத்துக்கு சவார்கர், மோடி, என்று. மேலைநாடுகளில் கடைசி பெயர் இருப்பது கட்டாயமாகக்கப்பட்டுள்ளது. Legal name என்பது first name மற்றும் last name இரண்டும் சேர்ந்ததாக நடைமுறை உள்ளது. அந்த வகையில் குறிப்பிட்ட அந்தப் படத்தில் பெரியார் அவர்களின் முழு பெயரை எழுதப்பட்டுள்ளது. இவை புரியாமல் இங்குள்ள கிணற்றுத்தவளைகள் ராகம் போட்டு கத்துகின்றன


Easwar Kamal
செப் 09, 2025 20:50

எப்படியோ அண்ணாவை தன் கூட்டணியில் வைத்து கொண்டார். அண்ணா செய்த பெரிய தவறு கருணாவை கூட்டணியில் வைத்து கொண்டது. அதற்கு பின்னர் வந்த MGR /ஜெயா செய்த மாபெரும் தவறு இந்த கருணாவை விட்டு வைத்தது அது இப்போ அங்கிள் வரை கொண்டு வந்துருச்சு. இந்த அங்கிளை அடுத்த எலெக்ஷனில் ஒழித்தால் தான் மீண்டும் தலை எடுக்க மாட்டார்கள்.


naranam
செப் 08, 2025 14:34

ஜாதி வெறியை அழிப்பது என்பது என்றுமே முடியாத ஒன்று. அந்த அளவுக்கு வெறி..


Barakat Ali
செப் 08, 2025 14:15

சாதியை ஒழிச்சதா சொன்னவர் பேருக்குப் பின்னாடி சாதியா ????


karupanasamy
செப் 08, 2025 13:57

ராமசாமி நாயக்கர் ஒருநாளும் சாதியை விட்டதில்லை தான் முன்னேறாமல் இருப்பதற்கு காரணம் முன்னேறிய சாதியினர்தான் என்று நம்பி கீழ்நிலையில் இருந்த அப்பாவி தவறாக வழிநடத்தி சமூகத்தை சீரழித்த அயோக்கியர்.


Rathna
செப் 08, 2025 12:50

சாதி என்ற கட்டமைப்பே அரசியலின் அடிப்படை. சாதி மெஜாரிட்டி இல்லாமல் இந்திய அளவில் ஒரு கவுன்சிலர் கூட ஜெயிக்க முடியாது. MLA MP யை விடுங்கள். அதே சாதி தான் திறமையின்மையை வளர்த்து, ஊழலை ஊக்குவிக்கிறது. ஏன் என்றால், ஊழலை செய்பவன் தனது ஜாதி பவர் மூலம் திரும்ப வெற்றி பெற்று விடலாம் என்று நம்புகிறான். அவனே தன் சொந்த சாதிக்கு நன்மை செய்ததாக வரலாறு இல்லை. இது தான் உண்மை. இதிலே குறிப்படப்படும் ஒரு பழைய முதலமைச்சர், தனது சாதியையே மறைத்து, மெஜாரிட்டி ஜாதியின் பெயரை வைத்து முதலமைச்சர் ஆன அறிஞர். இப்படி உள்ளது சாதியின் நிலைமை.


ஆரூர் ரங்
செப் 08, 2025 12:06

இனிமே ஸ்டாலின் காந்தி நேரு போன்ற சாதிப் பெயரை பயன்படுத்தக் கூடாது. அது சமூகநீதிக்கு எதிரானது.


திகழ்ஓவியன்
செப் 08, 2025 13:00

பெரியவரே ஜாதி எல்லாம் உருவாக்கியவர்கள் 2000 ஆண்டுக்கு முன்னர், கழகங்கள் ஆண்டு 60 வருடம் அவ்வளவு சீக்கிரம் ஒழிக்க முடியாது


c.mohanraj raj
செப் 08, 2025 11:43

ராமசாமி பெரியவர்கள் யாரைக் கண்டாலும் நீ என்ன ஜாதி என்று கேட்பார் தனக்குள்ளே ஒரு தாழ்வு மனப்பான்மை


திகழ்ஓவியன்
செப் 08, 2025 11:40

என்ன உங்கள் கூட்டணியில் நடப்பது DMKகு இந்த தேர்தல் கேக் வாக் போல் தெரிகிறது உண்மையில் ஸ்டாலின் அதிர்ஷ்டக்காரர் தான் , எதிர்க்கட்சிகளே அவர்களுக்குல் மோதி கொண்டு இவருக்கு வழி விடுவது போல இருக்கு


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 08, 2025 11:37

சாதிகள் இன்றி அரசியல் செய்ய தமிழக தலைவர்கள் தயாரா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை