வாசகர்கள் கருத்துகள் ( 17 )
How many car park govt constructed in the last 4 years. Memorials ,statue,library,mall ,residential flats govt are ready to allot space not for park.
தெருக்கள் போக்குவரத்துக்கு ஏற்றவை...சாலைகளிலும் தெருக்களிலும் எந்த வாகனத்தையும் நிறுத்தக் கூடாது என்று அரசாங்கம் ஒரு விதியை உருவாக்க வேண்டும்.
அடுக்கு மாடி குடியுருப்புகலு க்கும் ஒரு பிளாட் க்கு கட்டாயம் ஒரே கார் நிறுத்துமிடம் இருந்தால் மட்டுமே அனுமதி கொடுக்க வேண்டும்
கார் வாங்கும்போதும் அதை ரெஜிஸ்டரேஷன் செய்யும்போதும் பார்க்கிங் சம்பந்தமான விவரங்களை கட்டாயம் காண்பிக்கவேண்டும் என்ற நிபந்தனையை விதிக்கவேண்டும். ஒரு வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட கார்கள் இருந்தால் அந்த கார்களை எங்கு நிறுத்துவார்கள் என்ற விவரத்தையும் RTO அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கவேண்டும். அவர்களும் அதை உறுதிப்படுத்தியபின்னரே RC வழங்கவேண்டும்.
இதெல்லாம் நடக்காத காரியம், கார் வைத்திருக்க வேறு பல கண்டிஷன்கள் போட்டால்தான் வாகன நெருக்கடிகள் - ட்ராபிக் ஜாம் - ஏர் பொல்லுசன் - நாய்ஸ் போலுசன், கட்டுக்குள் வரும் - - மாதம் குறைந்தது பத்தாயிரம் கி.மீ யாவது ஓட்டும் பயன்பாடு இல்லாதவர்கள், மேலும் மூன்று நாட்களுக்கு மேல் கார்களை சும்மா நிறுத்தி வைத்திருப்பவர்கள் - காரை விற்று விட வேண்டும், அதோடு, எந்த கார்களிலும் குறைந்தது மூன்று பேர் செல்ல வேண்டும், சிங்கிளாகவோ டபுளாகவோ செல்ல வேண்டும் என்றால், டூவீலரை பயன்படுத்த வேண்டும், அல்லது ஷேர் ஆட்டோ, ஷேர்டாக்ஸி, அல்லது பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் சென்று கொள்ளவேண்டும், ஆயிரத்து இருநூறு சிசி-க்கு குறைவான சிறிய ரக, பெட்ரோல் டீசல் வாகனங்களை தடை செய்து, மின்சார வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் அதுவும் அதிக தேவை இருப்பவர்கள் மட்டுமே வாங்க அனுமதிக்க வேண்டும்...
பட்டுக்கோட்டையில் பெரிய அளவிலான பிரச்சினையாக இருக்கு. குறுகிய சாலையில் நிறுத்தி வைத்தால் என்ன செய்வது.
நடக்கறவனுக்கும் மிதி வண்டி ஓட்டறவனுக்கும் மதிப்பில்லாம போச்சுது. நடைபாதைகளில் கூட வண்டிகள்தான் சிங்கார சென்னையில். இதில வேற காவலர்கள் flats இல் barricade கொடுத்து வண்டிகளை கட்டுப்படுத்தியும், no parking போர்ட்ஸ் வைக்கின்றனர்.
வெள்ள நீர் வடிகால் கால்வாய்கள் காட்டுறோம்னு எல்லா ரோடயும் கோவணம் மாதிரி சின்னதா ஆகிப்புட்டானுங்க இந்த கால்வாய்கள் மேல இப்போ முழுதும் பார்க்கிங் தான். இதனால் சாலைகளில் தேவை இல்லாத நெரிசல் வேற... மூளையை மண்டைல வச்சிருக்கானுங்களா இல்ல... வச்சிருக்கானுங்களான்னு தெரியல...
பார்க்கிங் வசதி இல்லாத வீடுகளுக்கு வாகனம் விற்க கூடாது. சொந்த வீடு இல்லாதவர்கள் வாகனம் வாங்குவதில் கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும், பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும்.
Good Idea But Practically Impossible. Why OverFattened Govt Officials & RulingParties Brains Not Worked Earlier. Recover All Salarirs/Assets from them for Huge Remedial Costs demolitions& ReConstructions