வாசகர்கள் கருத்துகள் ( 3 )
தேர்வு தாள்களை திருத்தினார்களா இல்லை திருத்தியது போல் ஸ்டிக்கர் ஒட்டி கொண்டார்களா.
இந்த நாட்டில் அதிகார வர்கம் ஒருவரை ஒருவர் காப்பாறுவதிலேயே குறியாக உள்ளது.குற்றம் செய்பவர்களை தண்டிப்பது இல்லை.
படிப்புக்கும் இவுகளுக்கும் ரொம்ப தூரம் , விடியா ஆட்சி. அமைச்சர் எல்லாம் இப்ப தேர்தல் பணியில் கவனமா இருக்காக.