வாசகர்கள் கருத்துகள் ( 12 )
மருமகனை நேரடியாக போட்டு விடுங்கள். டிவி ஒருவரிடமும் ரிமோட் ஒருவரிடமும் இருக்க தேவையில்லை. ஒரே ஆட்களாக இருக்கட்டும்.
கோர்ட்டு இவனுகளை உள்ளே தள்ளாம ஏன் இன்னும் விட்டு வைச்சிருக்கு?
நம்ம குடும்பத்துல ஒருத்தர போடவேண்டியது தான்
யாரு எதிர்பார்த்த பெயர் ஒன்றிய அரசா
சீமா அகர்வால் க்கு சட்டம் ஒழுங்கு இல குறைந்த காலம் அனுபவம். இத்தனை ஆண்டு போஸ்டிங் போடும் போதுமாநில அரசு இதை பார்க்கவில்லை. இப்போ ஒன்றியம் குன்றியம் ன்னு உருட்ட வேண்டியது
சாபம் மற்றும் ஆசிர்வாதம் ஒன்றும் சரியில்லை
மத்திய அரசுக்கு எதிராக ஒரு தீர்மானம் போட்டு அதை கவர்னருக்கு அனுப்பி வையுங்கள் அதை அவர் கிடப்பில் போடுவார் உடனே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுங்கல் அதற்குல் தேர்தல் வந்து விடும் அது வரை நீங்கள் நியமித்த பொறுப்பு டிஜிபியே பணியில் இருப்பார் நீங்கள் நினைத்தபடி எல்லா வேலையை கச்சிதமாக முடித்து விடலாம்
திருபுவனம் புகழ் திண்டுக்கல் நிகிதாவுக்கு மிகவும் வேண்டியவராகவும், அறிவாலய அடையாள அட்டை வைத்திருப்பவராகவும் இருப்பவருக்கு மட்டுமே ஆசீர்வாதம் வழங்கப்படுமாம்.
ஊராட்சி ஒன்றிய அரசு போகாத ஊருக்கு வழி தேடுகிறது. ஊராட்சி ஒன்றிய அரசுக்கு போதாத காலம்.
டிஜிபியை நியமிக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரம் இல்லை, ஐபிஎஸ் கூட தேவையில்லை, திராவிட அறிமுகப்பயிற்சி எடுத்து டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியிருந்தால் போதுமானது என்று மசோதா போட்டு கவர்னருக்கு அனுப்பின்னால் போதும்...
துரைமுருகன் கிண்டலை விட இது பெரீசா இருக்கு. துரை முருகனுக்கு ஒரு மரியாதை கொடுக்கணும் ங்குறது என்னோட தாழ்மையான அபிப்பிராயம்.
அதற்கும் முட்டு நீதிபதிகள் முட்டு சந்து தீர்ப்பை கொடுத்துவிடுவார்கள்