வாசகர்கள் கருத்துகள் ( 4 )
குளைச்சல் துறைமுகம் இங்கு வராமல் தடுத்து அந்த துறைமுகம் கேரளா விழிஞ்சம் செல்ல காரணம் யார் ??..... குளைச்சல் துறைமுகம் மேம்படுத்தி பன்னாட்டுத் துறைமுகமாக மாற்ற பொன்னார் முயற்சி மேற்கொண்ட போது, அது சுற்றுச்சூழல் சீர்கேடு என்று கூறி, அங்குள்ள மதம் மாற்றிகள் எதிர்க்கட்சி திமுக என்று எல்லோரும் சேர்ந்து அதை தடுத்தனர்....கேரளா விழிஞ்சம் துறைமுகம் அமைக்க ஜல்லி கன்யாகுமரி மலையை வெட்டி இங்கிருந்து அனுப்பினார்கள் ....இதற்கு விடியல் மதம் மாற்றிகள் பதில் என்ன ??....
இயற்கையாகவே 20 மீட்டர் ஆழம் கொண்ட, சர்வதேச சரக்கு வழித்தடம் அருகில் உள்ள துறைமுகம் தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளைச்சல் துறைமுகம். அதை மேம்படுத்தி பன்னாட்டுத் துறைமுகமாக மாற்ற பொன்னார் முயற்சி மேற்கொண்ட போது, அது கடல் வாழ் உயிரினங்களை பாதிக்கும், சுற்றுச்சூழல் சீர்கேடு என்று கூறி, அங்குள்ள மதம் மாற்றிகள் எதிர்க்கட்சி திமுக என்று எல்லோரும் சேர்ந்து அதை தடுத்தனர்.இன்று அதே குளைச்சல் துறைமுகத்திலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள விழிஞ்சத்தில் துறைமுகம் கேரளாவில் வந்து விட்டது....இதற்கு மதம் மாற்றிகள் பதில் என்ன???....
தூத்துக்குடி துறைமுகத்தை ஆழப்படுத்தினால் கேரளா செல்ல வேண்டியதில்லை. அரசுகள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுற்று சூழல் பாதிப்பு என்று அதற்கு அங்குள்ள மதம் மாற்றிகள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் ......ஆனால் கேரள மதம் மாற்றிகள் அந்த துறைமுகம் கேரளாவில் அமைத்தால் அங்கு சுற்று சூழல் மேம்படும் ...