வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இது பக்தியை வைத்து செய்த 'சதுரங்க வேட்டை' போலிருக்கிறது 106 பேரில் ஒருவருக்கு கூடவா ஏர்லைன்ஸை தொடர்பு கொண்டு விசாரிக்கத் தோன்றவில்லை ?
கடவுள் மற்றும் மதத்தின் பெயரால் சாதாரண மக்களை ஏமாற்றுவது கை வந்த கலை ஆயிற்றே!
கடவுள் பக்தி இல்லாமல் ஆட்சி நடைபெறுகிறது. திமுக ஆட்சியில் குடமுழுக்கு நிறைய கோவில்களில் நடைபெறும் காரணம் கொள்ளை அடிக்க தான். உபயதாரர் செய்வார்கள். அறநிலையத்துறை கணக்கு எழுதுவார்கள்
உள்ளூர் விமான பயணத்துக்கு விமான நிலையத்துக்கு போனாலே சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடம் நேரடியாக விமான ticket முன் பதிவு செய்து கொள்ளலாமே. மக்கள் எவ்வளவு முட்டாளாக இருக்கின்றனர்.
பாத்ரூமில் கூட இடமில்லையா? கட்டுமர ஆவி
அயோத்தி..ங்ற பேரைச் சொன்னாலேயே.... அயோக்கியத்தனம் பண்ணச் சொல்லும் போலிருக்கே...?
ஆமாண், ஒன்ன மாதிரி புத்தி கெட்டவர்கள் தான் இதைச் செய்கிறார்கள்
இந்துக்களின் இளிச்சவாய்த்தனத்தால் அந்நிய மத கூலிகள் கொட்டமடிக்கிறார்கள்
அயோத்தி ராமரை காட்டி ஒரு கட்சியே ஏமாற்ற பார்த்தது ... ஏமாற்றுது ......சாதாரண குடிமக்களும் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்கிறார்கள் ....
போதும் உன்னோட பொய்யாதுரை வேஷத்தை கலைச்சிட்டு பாய் பெயரில் பதிவு போட்டு. எப்பவும் பொய் எதிலும் பொய். இது முழுநேர வேலை பாய்க்கு
நீர் முதலில் உண்மைப் பெயருடன் கம்மெண்ட் போடவும். போலிப் பெயரில் ஏமாற்ற வேண்டாம்
அந்த 100 பேரும் கண்ணிமூடி நடுவீட்டில் உக்காருங்க. தியானமாய் ஸ்ரீராமரை நினத்து, மனக்கண்ணில் ராமர் திணுவார். வணங்குங்கள். அயோத்யராமா கோவிந்தா..ந்னு மூணுமுறை சொல்லுங்க. அயோத்யா போய்விட்டு வந்த பலன் கிட்டும்.
அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி. இதுகூட ஏதேனும் ஒரு உடன் பிறப்பு ஐடியா வாக இருக்கும். பெரும்பாலும் ஏமாந்தது ப்ராமண சமூகத்தவராக இருக்க வாய்ப்பு உள்ளது.
எவ்வழியோ அவ்வழியில் மக்கள் . வந்தே மாதரம்
மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
3 hour(s) ago | 3
ஸ்டாலினை கருணாநிதியின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்
3 hour(s) ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
6 hour(s) ago | 39