வாசகர்கள் கருத்துகள் ( 23 )
திருமாவளவன் வக்ஃப் திருத்த சட்டம் இஸ்லாமியர் சொத்துகளை குறிவைத்து இயற்றப் பட்டுள்ளது. அதை ஏற்கமுடியாது என்கிறார். ஆனால் பட்டியல் இனத்தவருக்கு உரிய பஞ்சமி நிலங்கள் மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து ஒரு போராட்டமும் செய்யவில்லை. அவர் இனத்தவருக்கு நல்லது செய்ய மனம் இல்லை இவருக்கு.
சண்டை வேண்டாம்னு நல்லவன் மாதிரி நடிக்கிறது ...
ஆரம்பத்தில் வளர்த்து விட்ட திராவிஷங்களை என்ன செய்யலாம்?
இந்த ஆள் போகும் இடமெல்லாம், எப்பப்பாரு சண்டையும் சச்சரவும்தான்.
டாக்டர். அம்பேத்கர் பட்டியலின மக்களை படித்து பட்டம் பெற்று சமூகத்தில் அறிவுத்தகுதி மிக்கவர்களாக ஆகும் பொழுது தீண்டாமை, மற்றும் சாதிய அடக்குமுறைகள் தானாக மறைந்துவிடும் என்றார். அவரது பேச்சை எவ்வளவு பேர் மதித்தார்கள்? அம்பேத்கர் இந்து மத சாதிய அடக்குமுறையை எதிர்த்து அதனை சரி செய்ய வேண்டுமே ஒழிய, வாணலியில் இருந்து நெருப்பில் குதிப்பது போல இந்து மதத்தை விட்டு முஸ்லீம்களின் மதத்திற்கு மாறாதீர்கள். முஸ்லீம்கள் தங்களது மத சட்டத்தை தவிர எந்த சட்ட நடைமுறைக்கும் பணியவோ மதிக்கவோ மாட்டார்கள், முஸ்லிம் தவிர வேறு எந்ந மதத்தை சேர்ந்தவரையும் தலைவனாக ஏற்கவே மாட்டார்கள். இப்படி கூறிய அம்பேத்கருக்கு தெரியாது, அவர் பெயரை பயன்படுத்துபவர்கள் அவரது எந்த அறிவுறுத்தலையும் பின் பற்ற மாட்டார்கள் என்ற உண்மை தான் அது. மத அடக்குமுறைகளை எதிர்த்து அகிம்சை முறையில் வெல்ல முயற்சி செய்ய முடிவெடுத்தால் பட்டியலினம் வலிமை பெறும்.
இவர் ஒரு அழுக்கு மூட்ட புளுகு மூட்ட பதவி பணத்துக்காக என்ன வென செய்வார் கோவமே இந்த சிதம்பரம் மக்களை நினைத்தலதான் இவருக்கு வோட்டு போடறானுங்க
ஏன் உனக்கு இந்த வேலை.. நீ வாங்குற 2 -3 சீட்டுக்கு இது தேவையா... உன்னையே 2 அடி தள்ளித்தான் முதல்வரே வச்சிருக்கார். பேசாம கட்சியை கலைச்சிட்டு பாகிஸ்தான் or ஸ்ரீலங்கா போன்ற நாட்டுல போயி செட்டில் ஆயிடுங்க
இவனை பிடித்து உள்ளே போடுங்க.
நியமன முறைக்கு ஆவணங்கள் குறைவு. திராவிடர் பரவலில் சாதி, சமூக வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டு வருகின்றன. தேர்தல், மத மாற்றம் கருத்தில் கொண்டு சாதி மோதல்கள் அதிகரிக்கின்றன.
பிளாஸ்டிக் ஷேர்