வாசகர்கள் கருத்துகள் ( 16 )
சிங்கப்பூர் வாசிகள், வெளிநாட்டு ஊழியர்களுக்கு இது சிங்கப்பூரில் நடப்பில் உள்ளது. எவ்விதமான கட்டணமின்றி, எவ்வித முத்திரை பதிவுமின்றி குடிநுழைவு / வேளியேற்றம் வெறும் இருபது வினாடிகளுக்குள் முடிக்கலாம்.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான கட்டணம் மிக மிக அதிகம். குறைக்கவேண்டும்.
பணம் கட்டி விவரங்கள் பதிவு செய்தாலும், மீண்டும்அதற்கான கவுண்டர்களில், வரிசையில் நேரில் ஆஜராகி பதிவு முத்திரை பெற வேண்டும். அப்போ எதுக்கு கட்டணம்?. கூடுதலா இன்னொரு 30, 40 நிமிடங்கள் கட்டணமில்லா வரிசையில் நின்று பதிவு முத்திரை வாங்கிண்டு போறது? 1 மணிநேரம் சீக்கிரம் போயி கூடுதலா என்ன ஆணி புடுங்கப் போறோம்?? இது தர்ம தரிசனம், 1000 ரூபாய் கட்டண தரிசனம் மாதிரி. ஒரே சாமி தான். ஒரே மாதிரி வரிசை தான். என்ன, காசு குடுத்தா சின்ன வரிசை.
எல்லாத்துக்கும் ஒரு எதிர் கருத்தா ? உங்களுக்கு 1 மணி நேரத்துக்கு 200 ரூபாய் போதும் என்று இருக்கலாம் எல்லாருக்கும் அப்படி இல்லையே
இங்கு வளைகுடா நாடுகளில் இதற்கு கட்டணம் கிடையாது. 100 டாலர், 8000 ரூபாய் என்பது அநியாயம். டிஜிடல் அரசு இலவசமாக தர முடியும். 8000 ரூபாய் வாழ்நாள் முழுதும் என்றால் சரி. பாஸ்போர்ட் ரெனீவல் செய்யும் போதெல்லாம் 8000 ரூபாய் தவறான வசூல்.
உங்களுக்கு சாதாரண நடைமுறை போதும் என்றால் பணம் கட்ட வேண்டாம்.
பாஸ் அமீரகத்தில் 15 வருசமா இருக்கு, எத்தனை பாஸ்போர்ட் மாத்துவது, எல்லா ஏர்போர்ட் ல பண்ணா நல்லது
biometric verification already exists under aadhar and we all have aadhar.why duplicate it and charge for that too ?
ஆதார் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கட்டாயமில்லை. எனவே பாஸ்போர்ட் இதற்கு அவசியம். இதேபோல ஐக்கிய ஒன்றிய அமீரகத்தில் கனடாவில் அமெரிக்காவில் ஸ்மார்ட் கேட்கள் உள்ளன. இது மிகவும் விரைவான சேவை. வெறும் 5 வினாடிகள் முதல் 11 வினாடிகளில் குடியுரிமை அனுமதிக்கும் வேலை முடிந்துவிடும். நம்மைப் போன்ற பெரும் மக்கள் தொகையுள்ள நாட்டுக்கு மிக அவசியமான சேவை இது. ஐக்கிய ஒன்றிய அமீரகத்தில் இந்த சேவைக்காக யாரிடமும் கட்டணம் வசூலிக்கப் படுவதில்லை. எப்பயோ வந்திருக்க வேண்டிய சேவைக்காக இது.
உலகின் எந்த குடியுரிமை சோதனை அதிகாரியும் பாஸ்போர்ட் அதாவது கடவுச்சீட்டைத்தான் பார்ப்பார்கள். தேசீய அடையாள அட்டைக்குஅங்கு வேலையில்லை. பூடான் நேபாளம் போன்ற நாடுகளில் மட்டும் பாஸ்போர்ட் தவிர வருமானவரி அடையாள அட்டைக்கு டிரைவிங் லைஸென்ஸ்க்கும் மதிப்பு உண்டு.
எல்லாருமே அந்த கவுண்டர்களுக்கு போயிட்டா சாதாரண கவுண்டர்களின் கூட்டம் அதிகம் இருக்காது..நல்லது தான்.. எதுக்கு நான் ஒன்னு ரெண்டு தடவை வர்றதுக்கு எட்டாயிரம் ரூபாய் கட்டணும்? கட்டணம் அதிகமா இருக்கு...
ஒருதடவை கட்டணம் மட்டுமே
இந்தியராக இருந்துகொண்டு வெளிநாட்டுக்கு பணிக்கு சென்று இந்தியாவுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தந்து, விடுமுறைக்கு இங்கு வந்து, நாட்டிற்குள் நுழைவதற்கு கப்பம் கட்டவேண்டும்.
2000 ருபாய் பெரிய விஷயம் தான். எல்லோரும் உங்களை போல் இல்லை. ஏன் இதை இலவசமாக கொடுத்தால் என்ன?
மக்களுக்கான நல்ல திட்டம். வெளிநாட்டுக்கு போகும் வெளிநாட்டில் இருந்து வரும் இந்தியர்களுக்கு ஆயிரம் ரூபாய் பெரிய பணம் இல்லை, அதுவும் ஒரு முறை கட்டணம். மேலும், லக்கேஜ்களையும் சீக்கிரமாக வெளியே வந்து - எடுத்து செல்ல வசதி ஏற்படுத்தினால் மேலும் நல்லது.
அருமை... ஒருவர் உடன் பிறப்பா, சங்கியா அல்லது சொங்கியா என்பதை அடையாளம் கண்டு அறிவித்தால் பொதுமக்கள் குதூகலிப்பார்கள்.. பாமரர் வகையறாவையும் சேர்த்துக்கொள்ளலாம்.
மேலும் செய்திகள்
தொழிற்பள்ளி துவங்க விண்ணப்பம் வரவேற்பு
09-Jan-2025