வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இவன் பேசும் பொய்களை எல்லாம் நம்பி ஓட்டுப்போடும் அளவுக்கு தமிழகத்தில் 300000 மடையர்கள் இருப்பதுதான் வேதனை,
அது 300000 இல்லடா... 3600000. 36 லட்சம்டா. கூமுட்டை எல்லாம் கருத்து சொல்ல கிளம்பி வருது... போய் படிங்கடா. அப்புறம் வந்து சீமான் பற்றி பேசலாம்.
எப்பேர் பட்ட பலம் வாய்ந்த தி மு க , அ தி மு க, காங்கிரஸ், இவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடும், அனால் ந த க கூட்டணி வைக்காமல் எப்படி வெற்றிபெறும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள் தான் இக்கட்சியில் இருப்பார்கள்
நல்ல அரசியலை முன்னெடுப்பவர்களை எப்படியாவது ஏதாவது உப்பு சப்பில்லாத காரணங்களை கூறி கெடுத்து அதை வரவிடாமல் செய்வதில் நமது ஆட்கள் கில்லாடிகள். அவர் பேசும் அனைத்து உயிர்களுக்கான அரசியலை இதுவரையில் யாரும் பேசவில்லை. மற்ற உயிர்கள் வாழ்ந்தால்தான் மனிதன் வாழ முடியும் என்ற நிர்பந்தத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், அதைப்பற்றி கவலைப்படாமல், அது போன்ற நல்ல அரசியல் வரவிடாமல் செய்து நமது வருங்கால சந்ததிகளின் வாழ்வை கெடுக்கிறோம். இதில் ஊடகங்களுக்கும் மிகுந்த பங்குண்டு. ஏனென்றால் ஊடகங்களில் வருவதைதான் மக்கள் நம்ப தொடங்குகிறார்கள். நல்லவர்களை ஆதரித்து ஊக்குவிப்போம். அதுதான் எல்லோருக்கும் நல்லது.
ஆமா சீமான் பேசும் அரிசிக் கப்பலை சுட்டது ஆமைக்கறி தின்னது ஈழப் போர் நடந்து கொண்டிருக்கும் போது பிரபாகரன் இட்லிக்குள் கறியை வேக வைத்து இவருக்கு டிபன் பரிமாறியது இன்னும் இதுபோல பல நம்ப முடியாத கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டது இதைச் சொல்லியே உன்னைப் போன்ற ஜோம்பி தும்பிகளை வைத்து திரள்நிதி வசூல் பண்ணுவது போன்ற அனைத்து உயிர்களுக்குமான அரசியலை யாருமே இதுவரை பேசவில்லை என்பது உண்மைதான். இந்த சீமான் பேசுவதை எல்லாம் இதுவரை நம்பி வந்த அவருடைய தம்பிகளுக்கு இப்போதுதான் உண்மை தெரிந்து அவரை விட்டு ஓடுகிறார்கள் உன்னைப் போன்ற திரள்நிதி அடிமைகள் மட்டுமே இன்னும் சீமானுக்கு முட்டுக் கொடுத்துகிட்டு இருக்கீங்க கூடிய விரைவில் நீயும் சீமானை விட்டு ஓடப்போவது உறுதி.
லெட்டர் பேட் கட்சிகள் கேட்டிருக்கோம், பார்த்திருக்கோம். அசிங்க அசிங்கமா பேசற வாய் மற்றும் வாட்ஸப், youtube மட்டுமே வைத்து ஒரு அநாகரிக பொய்யன் தலைவனா இருக்கிற கட்சி நா த க.
இனி இந்த கட்சிக்கு இறங்கு முகம் தான்... இதுவரை இருந்த ஓட்டு சதவீதம் இனி அதல பாதாளத்திற்குச் செல்லும்... கட்சியின் தலைமையே சரியில்லாத போது இனி கட்சியை மீட்டெடுக்க வழியேயில்லை... வாய்ச்சவுடால் செய்வது ஒன்றே கட்சியின் சொத்து... அதற்கும் எண்டு கார்டு போடுவதற்கு நேரம் வந்து விட்டது...
இவரின் தயவு திமுகவிற்க்கு தற்போது தேவையில்லை நடிகர் விஜய் வைத்து மக்களை குழப்பம் செய்வார்கள்
இவனுக்கெல்லாம் எவன் கட்சி நிதி தாறான்
இருக்காங்க என்னை மாதிரி கூமுட்டைங்க நிறைய இருங்காங்க புதுக்கோட்டை தனசேகர்ன்னு மாநில பெறுப்புல இருந்தாப்புடி அவரு சொல்லி தான் பாக்கியராஜன் ட கொடுத்தேன் ஆனா இப்ப அந்த தனசேகரே கட்சியில இல்லை இது தான் கால கெடுமைங்கிறது ஆனா இப்ப மக்கள் திருந்த ஆரம்பிச்சுட்டாங்க அந்த சாட்டை இருக்குர வரைக்கும் நா த க மண்ணுக்குள்ள தான் போகும்
சீமானுக்கு வாயே சத்ரு.