உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீனவர் விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

மீனவர் விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இலங்கை கடற்படையால், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் ஆழ்ந்த கவலை அளிப்பதாக, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இதுகுறித்து, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, அவர் எழுதியுள்ள கடிதம்:ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, மீன்பிடிக்க சென்ற தமிழகத்தை சேர்ந்த எட்டு மீனவர்களை, எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். அவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவிக்க, வலுவான மற்றும் பயனுள்ள துாதரக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலங்கை கடற்படையால், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் ஆழ்ந்த கவலை அளிக்கிறது. இது, மீனவ சமுதாயத்தினரிடையே அச்சத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களின் பாரம்பரிய வாழ்வாதார வருவாய் ஆதாரங்கள் பாதிக்கப்படுகின்றன. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டியது அவசியம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

kulandai kannan
ஜன 13, 2025 20:05

இந்த கடிதம் எழுதுவது ஒரு சம்பிரதாயமாகி விட்டது. இவர் கடிதம் எழுதாவிட்டாலும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.


M Ramachandran
ஜன 13, 2025 13:00

கோமாளி தனத்திற்கு அளவேயில்லாமல் போயிடுச்சி


அப்பாவி
ஜன 13, 2025 11:00

இவர் பேசாம ஒரு கடிதம் எழுதி ஜெராக்ஸ் எடுத்து வெச்சுக்கலாம். அப்பப்போ அனுப்பிரலாம். இதை ஒரு செய்தியா படி வேண்டிய அவசியம் இருக்காது


PR Makudeswaran
ஜன 13, 2025 10:11

நம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கவில்லை என்பதை உறுதி படுத்துங்கள். கட்ச தீவை தானம் செய்துவிட்டு பிலாக்கணம் வேறா? தாரை வார்த்தது யார்? உங்கள் பேரறிஞர் அவரை கேட்பதுதான் தர்மம் நியாயம்


sridhar
ஜன 13, 2025 09:55

நீயே இலங்கைக்கு போ. ஒன்று மீனவர்களுக்கு நல்லது நடக்கும், அல்லது ஒட்டுமொத்த தமிழ்மக்களுக்கு நல்லது நடக்கும்.


Vijay
ஜன 13, 2025 09:38

.........


ஆரூர் ரங்
ஜன 13, 2025 09:36

கடற்கரையில் ஐந்து நிமிடம் உண்ணாவிரதம் இருந்தா இலங்கை பயத்தில் வழிக்கு வந்துவிடும்.


sankar
ஜன 13, 2025 09:26

எல்லை தாண்டி போகவேண்டாம் என்று நம் மீனவர்களுக்கு சொல்லுங்கள் சார்


Jagannathan Narayanan
ஜன 13, 2025 10:38

Well said


raja
ஜன 13, 2025 08:34

ஏண் கோவாலு...இப்போ ஏண் நம்ப தலீவரு இலங்கைகாரன் கிட்ட தொட்டு பார் ...சீண்டி பாரு...ன்னு சும்மானாசிக்கும் கூட ஒரு அறிக்க கூட விடமாட்டேன்கிராரு...


raja
ஜன 13, 2025 08:30

கட்சி தீவை இலங்கைக்கு காங்கிரஸ் தூக்கி கொடுத்தப்ப கட்டுமரமும் திருட்டு திராவிட கோவால் புற கொள்ளை குடும்பத்துக்கும் தமிழக மீனவர்களின் துயரம் கவலை ஆழ்த்தவில்லையே அது ஏன்...


V வைகுண்டேஸ்வரன்
ஜன 13, 2025 09:17

வரலாறும் தெரியல, ஆதாரமும் இல்ல, நாகரிகமும் இல்ல. கச்சத் தீவை இலங்கைக்கு தரும் முயற்சியை எதிர்த்து சட்ட மன்றத்தில் அன்றைய முதல்வர் கலைஞர் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார். எம் ஜி ஆர் ஆட்சியின் போது தான் கச்சத்தீவு இலங்கையிடம் தரப்பட்டது. இணையத்தில் பார்க்க


raja
ஜன 13, 2025 13:25

நல்லா வரலாறு படித்து விட்டு கருத்து போடு கொத்தடிமையே...