வாசகர்கள் கருத்துகள் ( 3 )
நீதிமன்ற தீர்ப்புக்களை செயல்படுத்தாத அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல்களில் போட்டியிடக்கூடாது என்று ஒரு கடுமையான சட்டம் கொண்டுவரவேண்டும்.
ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது என்பது குறைந்தது 15 நாள் முன் தெரியவரும் அப்படி இருக்க அயர்லாந்து வாரொசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல்கட்சி திமுக கூட்டணி அட்வகேட் ஜெனரலே அறிக்கை தாக்கல் செய்ய நாள் கேட்கிறார் பொதுகூட்டம் போராட்டம் எல்லாவற்றறரிக்கும் ஊழல்கட்சி தீமுக கூட்டணிக்கு தனி சட்டம் போல கொடி கம்பத்திொற்கும் தனிச் சட்டம் போல
இது என்னங்க நடைமுறை? .நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் அதை அமுல்படுத்துவது கவத்துறையாக மட்டுமே இருக்கவேண்டும் .காவல்துறைக்கு மட்டுமே நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அமலாக்கப்பட்டுஉள்ளதா என்பதை கண்காணிக்கும் உரிமையே ருக்கவேண்டும் .இப்போதுள்ள அரசா,மாவட்ட ஆட்சியா என்றெல்லாம் சந்தேகங்கள் இருக்ககூடாது .இப்போது யார்மீது நீதிமன்றம் அவமதிப்பை தொடங்கும் ? சட்டம் இயற்றுவது,அரசு ,சட்டத்தை அமல்படுத்துவது காவல்துறை ,சட்டம் நேர்மையாகவும் ,நியாயமாகவும் அமல்படுத்தப்படுகின்றதா என்பதை கண்காணிப்பது நீதிமன்றமாக இருக்கவேண்டும் .அதுதான் அரசியல் சட்டத்தின் அமைப்புமுறை .