வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வலசை வரும் பறவைகள் குளிர் காலத்தை தவிர்க்கவும், உணவுக்காகவும் மற்றும் இனப் பெருக்கத்திற்காகவும் பல வெளி நாடுகளிலிருந்து பல ஆயிரக்கணக்கான மைல்கள் பறந்து வருகின்றன. அவை விரும்பி வரும் ஒரு இடம் பழவேற்காடு நீர் நிலைகள். தனது தன்னலத்திற்காக எந்த நீராதரம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று நீர் சூழலையும் இரக்கமின்றி கெடுத்துவிடுகிறான் இந்த நீர் சீர்கேடு அடைந்திருக்கென்று அந்தப் பறவைகளுக்கு எப்படி தெரியும். அப்பாவி பறவைகள் மனிதன் செய்யும் தவறுக்கு பலிகடாகின்றன. எவ்வகையான விஷப் பொருள் கலந்திருக்கும் எவ்வாறு கலந்திருக்கும் அருகாமையில் இருக்கும் ஆலைகள் என்ன, சிறுதொழில் புரிவோர் உதாரணமாக சாயப்பட்டறை வைத்திருப்போர் அவ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட விஷக்கழிவு கலந்து இருக்குமா என்பதை ஆராய்ந்து குற்றவாளிகளைக் கண்டறிந்து கடுமையான தண்டனை அளிக்கவேண்டும். இப்பூலகில் எல்லா உயிரிகளைவிட அதிகம் சூழ்நிலை சீர்கேட்டை செய்வது மனித இனமே. மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்கிறேன். இத்தனை உயிர்கள் இறப்பதற்கு காரணமாக இருந்தவர்களுக்கு இறந்த அப்பாவி பறவைகளின் ஆத்மாக்கள் தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
54 minutes ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
12 hour(s) ago