வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சஸ்பெண்ட் செஞ்சவங்கதான் கேவலமானவங்க
ஒய்வு பெரும் நாளில் சஸ்பெண்ட் என்பது மாடல் அரசின் பழிவாங்கும் நடவடிக்கை கோட்பாட்டில் ஒரு பகுதி. வாதாடும் பொழுது கபில் சிபலுல் கூட இவனுக்கு எதிராக கொண்டு வருவார்கள்.
இதேபோல கணக்கில் அடங்கா முறைகேடுகள் செய்து தமிழகத்தை கடனில் மூழ்கவைத்த சுடலையை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். ஓய்வுகால பயன்கள் எதுவுமே கிடைக்காமல் செய்யவேண்டும்.
தனியார் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் விவகாரத்தில், முறைகேடு நடத்தியது துனைவேந்தர் வேல்ராஜ் தன்னிச்சையாக செய்தாரா அல்லது திராவிட மந்திரிகள் சொல்லி வேறு வழியின்றி செய்தாரா..?
திமுகவினருக்கு ஏதோ விஷயத்தில் சரியாக ஒத்துழைக்கவில்லை போல தோன்றுகிறது.
மருமகனுக்கு கட்டிங் போகலயா?
அப்போ ஈ.டி. ரெயிடு எல்லாம் கமிசனுக்கு தான், அப்படித் தானே?
ஜெய்ஹிந்த்புரம் ஐயா கமிஷன் ஏமாற்றி சம்பாரிப்பவனிடம் கொள்ளை இருந்து வாங்குவது என்று புரிந்து வைத்துள்ளீர்கள் .
பொய் வழக்கு . திருட்டு த்ராவிட மாடல்