வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இவர்களிடம் கோடியில் கேட்டாலும் கொடுப்பார்கள் என்று அவர்களுக்கு எப்படி தெரியும்
பஞ்சத்தில் அடிபட்டு நூறுநாள் சாப்பிடாமல் இருந்த ஆளை போல இல்லாம அடுத்த நூறு நாட்களுக்கு சேர்ந்தே சாப்பிட்டு உள்ள கொழுப்பெடுத்த குந்தாணியை கைகாலை உடைத்தாலேயொழியே திருந்தமாட்டான் காவாலி பய
இதுபோன்ற குற்றம் செய்பவர்களுக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை கொடுப்பதில்லை. சிறிது காலம் சிறை வாசம். அவ்வளவுதான் தண்டனை. அதை முடித்துவிட்டு மீண்டும் இதே குற்றங்களை தொடர்ந்து செய்வார்கள் குற்றவாளிகள். தண்டனைகள் மிக மிக கடுமையாக இருக்கவேண்டும்.
பணத்தை இழந்தவர்கள் ஏதோவொரு குற்றத்தில் ஈடுபட்டிருந்தால் மட்டுமே சைபர் குற்றவாளிகளுக்கு ஆன்லைன் மூலமாக பணம் கொடுதிருப்பர் . எனவே அவர்களையும் தீர விசாரிக்க வேண்டும்.
Yes Mr. Venkatesan even my point of view also the same. They might have involved in some crime before.