வாசகர்கள் கருத்துகள் ( 36 )
பொன்முடியின் கட்சிப்பதவி பறிப்பு என்பது ஓர் கண் துடைப்பு நாடகம்.அமைச்சர் பதிவியில் இருந்தே நீக்கப்பட வேண்டியவர்.பொன்முடி,துரைமுருகன் மற்றும் கே.என்.நேரு போன்ற வயது முதிர்ந்தவர்களை நீக்கிவிட்டு கருத்தியலில் தெளிவுள்ள இளைஞர்களை கட்சி வரும் தேர்தலிலும் ஆட்சியை பிடிக்கும். இல்லையேல் மீண்டும் 10 வருடம் கப்பல் உட்கார வேண்டி வரும்.
எல்லோருக்கும் ஆளுக்கு 5 லட்சம் போடற மாதிரி திட்டம் கொண்டாருவோம்னு வாக்குறுதி குடுக்கலாம். அப்புறம் அது ஒரு உடான்ஸ் இல்லே ஜூம்லான்னு சமாளிக்கலாம்.
தி மு க .இருக்கும் வரை தமிழ்நாடு உருப்படாது .
கொஞ்சம் நடுநிலைமைய இங்கே.
ரொம்ப தான் ஹிந்து பெண்கள் மேல் நம்பிக்கை வைக்கிறீர்கள். ஆயிரம் ருபாய் கொடுத்துவிட்டு அவர்கள் நம்பிக்கையை பழித்தால் சிரித்துக்கொண்டே திமுகவுக்கு வோட்டு போடுவார்கள் .
உங்கள் வீட்டில் உள்ள பெண்களையும் சேர்த்துத் தானே சொல்கிறீர்கள்?
It will be increased to 10000 per person in 2026. Is it not misappropriation to donate public funds meant for governance. How is it possible even after 60 years of Dravidan rule poverty is 50 %
தனது குடும்பத்தலைவரை டாஸ்மாக்கிற்கு காவு கொடுத்துட்டு எந்த பெண் இலவசம் கொடுத்தாய் என்ற ஒரே காரணத்துக்காக உனக்கு ஒட்டு போடுவார்? அடேய் .... உங்க அநியாயத்துக்கு அளவே இல்லையா?
அடுத்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவை விரட்டி விட்டு தமிழக மக்கள் தமிழகத்தை பாஜக என்ற சேட்டு கடையில் நிச்சயமாக அடகு வைக்க மாட்டார்கள்! அதிமுக பாஜக கூட்டணி தோல்வி உறுதி ஆகிவிட்டது!
சேட்டு கடையில் அடமானம் வைக்க இங்கே என்ன இருக்கிறது. அடமானம் வைத்த பொருளாவது மீட்க வாய்ப்பு உள்ளது. கொள்ளை போன பொருள் எப்படி கிடைக்கும்?
தமிழகத்தில் அடிமைகளுக்கு இங்கே வேலையில்லை அதேபோல் மதவாதிகளுக்கு அதிகாரம் கிடைக்காது
நாட்டை சீரழித்த அயோக்கிய குடும்பம் இவனுங்க காசை கொடுக்கிற மாதிரியான பில்டப் அதிலும் கொள்ளை, நாசமாக போவானுங்க தெலுங்குதேச திருட்டு ரயில் வந்தேறிகள்
தமிழக தேர்தலில் சிந்தித்து வாக்களிப்பது என்பது 45 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது உண்மை. அதன் பின்னர் ஓட்டுக்கு நோட்டு, குவார்ட்டர், கோழி பிரியாணி இவைகள்தான் தமிழகத்தின் தேர்தல் வெற்றியை நிர்ணயம் செய்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது. இன்று கோடிகளை வாரிக் குவிப்போர் பற்றி மக்கள் கவலைப்படுவது இல்லை. மாறாக தங்களது ஒவ்வொரு ஓட்டுக்கும் எவ்வளவு நோட்டு போட்டுக் கொடுப்பார்கள் என்பதே வாக்காளர்களின் பெரும் கவலையாக உள்ளது! கூட்டணி கட்சிகளின் நிலையும் அதுதானே!
சோற்றாலடித்த பிண்டம் தமிழன் உப்புபோட்டு சாப்பிட்டால் தான், நிலைமை மாறும். அவசரப்படாதீங்க, இதை நான் சொல்லல, திருவாளர். கருணாநிதி தான் சொன்னார். அவர் இந்த ஒருவிஷயத்தில் தீர்க்கதரிசி தான்.