வாசகர்கள் கருத்துகள் ( 28 )
ஒவ்வொரு நாளும் யார் மீதாவது குறை கூறுகிறீர்கள். நீங்கள் சுத்த சுயம்பிரகாசர் என்றால் திருச்சி சூர்யா சிவாவும் உங்கள் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்குகிறார்.அதற்கு நீங்கள் மறுப்பு தெரிவிக்கவில்லை. பொய் என்றால் அவதூறு வழக்கு போடலாமே...?
மயிலாப்பூர் அபிராமபுரம் ரேஷன் கடையில் வேஷ்டி மட்டும் தந்துவிட்டு புடவையை ஆட்டையை போட்டுட்டாங்க
இன்றைய காமெடி அண்ணா மலை. நாளை யாரு? தமிழிசையா? காடேஸ்வரா வா? தமிழ்நாடு கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் டோஸ் குடுத்து விட்டதால், அமுக்கிக்கிட்டு இருக்கார்.
தினம் தினம் பொய்களை அலந்துவிடும், அண்ணாமலை, திரும்ப திரும்ப சொல்வதால் பொய்கள் உண்மை ஆகாது, ஆதாரம் இருந்தால் வழக்கு போடலாமே, ஏன் செய்யவில்லை ? இதில் இருந்தே தெரியவில்லையா ? ஒரு சம்பவம் கூறுகிறேன், இந்த அண்ணாமலை, முதலில் நமது முதல்வர் முதன்முதலாக வெளிநாடு சென்று முதலீடுகளை தமிழ்நாட்டிற்க்காக கொண்டு வந்தார், அப்போது ஐயோ முதல்வர் வெளிநாட்டில் சொந்த பணத்தை எல்லாம் முதலீடு செய்து வந்தார் பல ஆயிரம் கோடிகள் என்று குற்றம் சொன்னார், அப்போது ஆதாரம் இருந்தால் கோர்ட்டில் கொடுங்கள் இல்லையெனில் உங்கள் மீது நான் வழக்கு போடுவேன் என்று முதல்வர் சொன்னதும் அப்படியே அடங்கி விட்டார்,அப்புறம் ஏன் வாயை திறக்கவில்லை ? பொய்கள்தானே இது நடந்ததா, இல்லையா ?
எத்தனை பேர் இந்த திட்டத்தில் கோடி குவித்துள்ளார் என பட்டியல் உள்ளது , இரண்டு லொள் லொள் ஆட்சியிலும் ,
அண்ணாமலை அவர்களே, திமுக ஆட்சியில் ஊழலே நடைபெறாத திட்டம் ஏதாவது ஒன்று இருந்தால் கூறுங்களேன்.. தினம் தினம் ஊழல் திட்டங்கள் அறிந்து மனம் வேதனை அடைகிறது. மனசாந்திக்காக ஒரே ஒரு ஊழல் இல்லாத திட்டம் இருந்தால் கூறுங்களேன்.
ஊழல் என்றால் ஒரு திருட்டு குடும்பம். திருட்டு குடும்ப கட்சி தலமை தீ மு க்க. தீ மு க்கா என்றால் ஊழல். ஊழல் என்றால் தீ மு க்க குடும்பம். இது மத்திய உளவு துறை அறிந்த நாடறிந்த உண்மை. திரும்ப திரும்ப ஊழல் என்றால் காது புளித்து விட்டதிய்யா.
கருணாநிதி என்று பெயர் இருக்கவேண்டும், பாவம் காந்தி.
அண்ணாமலைக்கு தினமும் ஏதாவது உளறவில்லை என்றால் தூக்கமே வராதோ?
மக்கள் விழிப்புச் அடைய வேண்டும் கைரேகை வைத்து பொருட்கள் வாங்கும் போது கூட ரேஷன் கடை ஊழியர்கள் ஏமாற்றுகின்றனர் மக்கள் தான் விழிப்பு அடைய வேண்டும்