வாசகர்கள் கருத்துகள் ( 43 )
அமைதி வழிக்காரன், குருவி வழி வியாபாரம் பல்கி பெருகி விட்டது.
இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் என்று கூறிவிட்டு, முதலீடு திரட்ட அமெரிக்க கிளம்பிப்போய்விட்டார்.
திராவிட மாடல் ஆட்சியில் இது போல.... இன்னும் இன்னும் இன்னும்.....
ஜாபர் சாதிக் உள்ளே இருந்தாலும் வெளியே அவரது வியாபாரம் கொடிகட்டி பறக்குதுபோல. ஒரு பக்கம் அரசியல் வியாதிகள் நடத்தும் சாராய ஆலைகள். அதை விற்பனை செய்ய அரசாங்கமே நடத்தும் டாஸ்மாக். பற்றாக்குறைக்கு கள்ளச் சராயம். தட்டுப்பாடு இல்லாமல் எங்கும் எப்பொழுதும் கிடைக்கும் கஞ்சா, போதை மருந்து.... இளைஞர்களை சீரழித்த திராவிடமே நீ வாழ்க.
குஜராத் துறைமுகங்களில் பல தடவைகள் போதை பொருட்கள் அதிகமான அளவில் பிடிபப்படுவது பாஜகவின் சாதனையா?.
சிலருக்கு தெரிந்த குடிசை தொழில் செஞ்சா கூட சோதனையா ? என்ன வேதனை. குண்டு தயாரித்தாலும் குற்றம், சரி அது வேண்டாம் என்று வேறு தொழில் பக்கம் போனாலும் சோதனை. என்னடா நடக்கு இந்த நாட்டுல ?? சிறு..க்கு .அரணாக இருக்க தானே பிச்சை போட்டு இந்த அரசாங்கம் வர வச்சோம்
பிடிபடுவதற்கும், விற்கப்படுவதற்கும் கூட வித்தியாசம் தெரியாத தற்குறியா நிக்கிறியே... நீ இன்னும் நீடுழி வாழ்ந்து டெங்குவை உயர்த்தி பிடிக்க வேண்டும் வெங்கட்ராமனா ... கோவிந்தா
அந்த' கல்லூரியின் ஹாஸ்டலில் மட்டும் ரெய்டு நடத்தவே இல்லையாம் ' கவனிப்பில் ' சுணக்கம் ஏற்பட்டிருக்கும், கல்லூரி பெயரை சொல்லாமல் , வேலியார் வீடுகள், விடுதிகளை மட்டும் குறிவைத்துவிட்டு இது பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் நாடகம்
இவங்களே விப்பாங்க இவங்களே புடிப்பாங்க
தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என யாராவது சொல்றாங்களா? அருண் ஐபிஎஸ் பதவி விலக வேண்டும் என யாராவது சொல்லிக்கிட்டு வர போறாங்க.. ஆட்சியை கலைக்க சொல்லி யாராவது குரல் கொடுக்க போறாங்க.
அயலக அணி செய்த வேலையை வைத்து பார்த்தால் கல்லூரிகளில் என்ன தங்கமா சிக்கும்?
லுங்கிபாய்ஸ் ன் திட்டமே இதுதான் ...... போதைக்கு காஃபிர்களை அடிமைப்படுத்தி இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைப்போம் ..... இந்தியாவை இஸ்லாமிய நாடாக்குவோம் ....