வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பிஜேபியின் சிறப்பான பொருளாதார வளர்ச்சியில், மக்களின் வாங்கும் சக்தி கூடியிருப்பதால், தினந்தோறும் தங்கம் விலை ஏறுவதில்லை ஆச்சரியம் ஏதுமில்லை. அடுத்த இரண்டு ஆண்டில், ஒரு சவரன் ரெண்டு லட்சம் ரூபாய் ஆகும். ஐந்தாண்டில் நாலு லட்சம் ரூபாய் ஆகும்.
விலை ஏற ஏற தங்க நகைகள் அணிந்து தெருவில் செல்வது மிக மிக பாதுகாப்பற்றது .வீட்டில் வைத்தாலும் பாதுகாப்பு இல்லை .ஓன்று வங்கி லாக்கரில் வைக்க வேண்டும் அல்லது கடன் வாங்கி அவர்கள் பாத்து காப்பில் வைக்கலாம்
பணக்காரர்கள் இருக்கிற பணத்தை எல்லாம் தங்கத்தின் மீது முதலீடு செய்து முடக்கி வைத்தால் பிறகு வேறு தொழில்களுக்கு எப்படி பணத்தை பயன்படுத்த முடியும். ஓகோ வேறு தொழில்களுக்கு வங்கியில் கடன் வாங்கி பிறகு கடன் தள்ளுபடி ஆகும். ஆகா ஓகோ என்ன ஒரு ஐடியா
தேவை அதிகமாக இருப்பின் விலை ஏறும். மக்கள் நகை வாங்கி குவிக்கிறார்கள்... பிரியாணி கடை டாஸ்மாக் நகை கடை துணி கடை கு மக்கள் கூட்டம் குறைந்தபாடில்லை . எதிரிக்கட்சிகளோ மக்களிடம் பணம் இல்லை என கூப்பாடு போடும்
எதனால் இந்த விலை உயர்வு பாவம் மக்கள் அரசாங்கம் விழித்துக் கொள்ள வேண்டும் மக்களுக்கு உதவ விலை நிர்ணயம் தேவை