வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மோடி அரசின் ரகசியம் . அம்பானி அதானி போன்ற கும்பலுக்கு மட்டுமே சொந்தமாகிவிட்டது தங்கம் , கடந்த பத்தாண்டுகளில் இப்படி ஒவ்வொன்றாக நாட்டு மக்கள் இழந்து வருகிறார்கள்
நீங்க கண்டிப்பா ஊபிஸ் தான். வரி எப்படி விதிக்கப்படவேண்டும் மற்றும் அதன் பின் விளைவுகள் என்ன வென்று தெரியுமா...
அடுத்த தேர்தலுக்கு ஆளுக்கு பாஞ்சி குடுக்குற அளவுக்கு தங்கம்னு ஜூம்லா உடலாம்.
பல்லு போன காலத்தில் கூட உனக்கு இருக்கும் திமிறு அடங்க மாட்டேங்குது இன்னும் எத்தனை நாளைக்குதான் அந்த பாஞ்சி லட்சத்தை எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருப்ப மண்டை மண்ணுக்குள் போகும் போதாவது நல்ல புத்தியுடன் போய் சேர்.
பழைய தங்கம் கையிருப்பு வைத்திருப்பவர்களுக்கு கொண்டாட்டம்.. வாங்க நினைப்பவர்களுக்கு திண்டாட்டம்
இந்திய குடும்பங்களில் சுமார் 25,000 டன் தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொகையானது உலகின் முதன்மையான 10 மத்திய வங்கிகளின் ஒருங்கிணைந்த தங்க கையிருப்பை விட கணிசமான அளவு பெரியது. இப்போது தங்கத்தின் விலை 3,398 டாலராக உயர்ந்துள்ளது. இந்த விலையில் 25000 டன் தங்கத்தின் மதிப்பை கணக்கிட்டால் அது $2.7 டிரில்லியன் ஆகும். ஆமா இந்தியா ஏழை நாடுதான்!
30 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்தபொழுது கிராம் 13 வெள்ளி... தங்கத்தில் அல்லது நிலத்தில் அன்று முதலீடு செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்... அப்பொழுதெல்லாம் தங்க மோகம் இந்த அளவுக்கு இல்லை.
இந்திய பொருளாதாரம் மிகச்சிறப்பாக உள்ளதால், பொதுமக்கள் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். தங்கத்தை பொதுமக்கள் வாங்குவதால், அந்நிய செலவாணி கையிருப்பு குறைகிறது. இதை தடுக்க, பொதுமக்கள் தங்கம் வாங்க ஜிஎஸ்டி வரியை ஐந்துலிருந்து முப்பது சதவீதமாக உயர்த்த வேண்டும்.
மேலும் செய்திகள்
தங்கம் விலை 3 மாதங்களில் ரூ.10,200 அதிகரிப்பு!
01-Apr-2025