உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

சென்னை : தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 8,720 ரூபாய்க்கும், சவரன், 69,760 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 108 ரூபாய்க்கு விற்கப்பட்டது.ஞாயிற்றுக்கிழமை, தங்க சந்தைக்கு விடுமுறை. அன்று முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின. நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 35 ரூபாய் உயர்ந்து, 8,755 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 280 ரூபாய் அதிகரித்து, 70,040 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை