வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கேரட்டும் தக்காளியும் விலை ஏறிடுச்சாம்..
வழிப்பறி கொள்ளையர்கள் காட்டில் மழை, தமிழர்கள் அதிகம் வாழும் வெளிநாட்டில் ஒரு சம்பவம் , இரவு திருமண நிகழ்வுக்கு சென்றுவந்த குடும்பம் வீட்டுக்குள் நுழைந்ததும், சிறிது நேரத்தில் குடும்பத்தாற்போல் திருடர்களும் உள்ளே சென்று எப்போதும்போல் துப்பாக்கியக் காட்டி மிரட்டி நகைகளைக் கொடுக்க மிரட்ட, அவர்கள் பயந்துகொண்டு எங்களிடம் நகைகள் இல்லை என்று கூற, அவர்கள் கையில் இருந்த கைபோனில் வீடியோ பதிவு செய்திருந்த இவர்கள் திருமண நிகழுவு மற்றும் வீடுவரை செல்லும்போதும் அவர்கள் அணிந்திருந்த நகைகளை சுட்டிக்காட்டி, வீட்டில்தான் வைத்திருக்கிறீர்கள் என்று மிரட்டி பறித்துச் இதனை அங்குள்ள தமிழ் பேசும் காவல் துறை உயர்ந்தஹ் பதவியில் இருக்கும் அதிகாரியே என்னிடம் பகிர்ந்து கொண்டது , ஆகவே அழகும் நகையும் உயிருக்கு ஆபத்து என்று அவர் என்னிடம் பகிர்ந்து கொண்டார், நகைகளை எதிர்கால சந்ததியினர் விற்று சம்பாதித்து, அரசாங்கத்துக்கு வரிக்கட்டி வாழலாமே தவிர அணிவது உயிருக்கு ஆபத்து, வந்தே மாதரம்
மேலும் செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு
08-Oct-2024