வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பிரிக்ஸ் நாடுகளிடையே தங்க அடிப்படையில் யுவானை வெளியிட சீனா திட்டமிட்டுள்ளது. இதனால் தனியார் சீன நிறுவனங்கள் ஐந்தாயிரம் டன் தங்கத்தை இந்தாண்டு வாங்கி உள்ளார்கள். விரைவில் இன்னும் தங்கம் வாங்குவார்கள். பிரிக்ஸ் நாடுகளில் இந்தியா உட்பட பலநாட்டு ரிசர்வ் வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிக்கின்றன . அதனால் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் தங்கத்தின் விலை இரண்டு லட்சம் ஆகும். டாலர் குப்பைத்தொட்டிக்கு செல்லும்.
பெண்களே, இனி தாலியில் கூட தங்கம் வைத்துக்கொண்டு வெளியே நடமாடாதீர்கள். மஞ்சள் கயிற்றில் ஒரு துண்டு மஞ்சள் போதும். இந்த தங்கத்தில் பத்து பவுனில் தாலிச்சரடு, நெக்லஸ், முழங்கை வரைக்கும் வளையல்கள் போடுவதாக இருந்தால் பவுன்சர்ஸ் ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். பெண் குழந்தைகள் காதில் கால் பவுனுக்கு கூட தோடு போடாதீர்கள். காதோடு போயிடும். உங்களுக்குத்தான் அது தோடு, காது. அறுத்துட்டு போற நாய்க்கு அது ஏழெட்டு குவாட்டர் அம்புட்டுதான்.
மக்களே எப்போது தங்கத்தின் விலை அதிரடியாக குறைய தொடங்குறதோ அப்போது உங்களிடம் உள்ள நகைகளை விற்று பணமாக்கி பேங்கில் வைத்து கொண்டு மீண்டும் தங்கம் ஒரு நிலையான குறைந்த இடத்திற்கு வரும்போது திரும்ப வாங்கி கொள்ளுங்கள்
தாய்குலங்களே மூக்கு கழுத்தில் 1 கிராம் அளவு தங்க நகைகள் இருந்தால் கூட வெளியில் அணிந்து செல்லாதீர்கள். உயிருக்கே ஆபத்தாகிவிடும். . சாக்கிரதை
நேற்றுதான் குறைந்தது போல தெரிந்தது மீண்டும் ஏறிவிட்டது ,இந்த நேரத்தில் 10 பவுன் வைத்திருக்கும் அப்பத்தா கூட லட்சாதிபதி தான்....