வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஓய்வூதியர்கள் மருத்துவ காப்பீடு திட்டத்தை ரத்து செய்யலாம். மாதா மாதம் பிடிக்கும் தவணைத்தொகையை அஞ்சலக மாதாந்திர சேமிப்பில் போட்டுவந்தாலே கணிசமான தொகை கிடைக்கும்.
மருத்தவ காப்பீடு வாங்குபவர்கள் வாங்கிகொண்டுஇருக்கிறார்கள். காரணம் இது ஒரு வியாபாரமாகி பயன் அடைவது சிலரே. சிலர் என்பது எல்லோருக்கும் தெரியும். அரசு ஊழியர்களிடம் சந்தா பிடிப்பதை அரசு நிறுத்தினால் அரசு சிந்திக்கும். தவறாக பணம் பெறுவதை தடுக்க யோசிக்கும்
பிரதமர் காப்பீட்டில் சேர்ந்துவிடலாம்.இவரகள் 450 வாங்கி ஏப்பம் விடுகின்றனர் விடியாத கொள்ளை அரசு
கூடுதலாக ரூ. 300 பிடித்துக் கொண்டு கூடுதல் பலனை அரசு வழங்கலாம் பரிசீலிக்க வேண்டும்.
செலவு தொகையில் 50 சதவீதம் தந்தனர். காலப்போக்கில் அது 25 சதவீதமாக குறைத்து விட்டனர். பட்டியலில் இருந்து பல முக்கிய மருத்துவமனைகளை நீக்கிவிட்டனர். ஆனால் அதே இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு ஒரு ஆண்டு கால நீட்டிப்பு. ஒன்றுமில்லாத இந்த திட்டத்திற்கு எதுக்கு நீட்டிப்பு. விடியலுக்கு கமிஷன் அடிப்படையில் நீட்டிப்பு செய்திருப்பார்கள் ....
இதில் அரசியல் வாதிகளுக்கும் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்துக்கும் இடையே "உள் ஒதுக்கீடு" இருக்கா
முதல்வர் காப்பீடு திட்டமாக மாற்றிவிடுங்கள்.