வாசகர்கள் கருத்துகள் ( 14 )
அரசியல்வாதிகள் சொல்லாம அடிப்பாங்க. வங்ககள் சொல்லிவெச்சு உருவும் தீவட்டி கொள்ளைக் காரர்கள்.
முதல் முறை 500 எடுத்துக்கொண்டால் மறுமுறை முழுத்தொகையையும் எடுக்கலாமே.தர்க்க நியாயம் வேண்டும்.
இலவசங்களால் நாடு குட்டிச்சுவராகி விட்டது. வேலைக்கு ஆள் கிடைக்காமல் எல்லா தொழிலும் நசுங்கி விட்டது. இலவசமாக எல்லாம் கிடைப்பதால், மது அருந்தி விட்டு வேலைக்கு யாரும் போவதில்லை. TNEB LOSS Rs. 1,50,000 கோடி இலவச கரண்ட் TNSTC LOSS Rs 1,20,000 கோடி இலவச போக்குவரத்து
ஏம்மா ... ஒரு மாசம் உரிமைத் தொகையை எடுக்காம வங்கில வெச்சு மினிமம் பேலன்சை வெச்சுக்க முடியாதா? விடியல் அரசை விட ரொம்ப தத்திங்களா இருக்கீங்களே.... உங்களை இப்பிடி வளத்து விட்டிருக்காங்க.
இந்த அம்மா ஜீவனிடம் போய் மனு கொடுத்திருக்கு. ஐயோ பாவம். அந்த அம்மாகிட்ட அதே வங்கியில் ஒரு தடவை மினிமம் பேலன்ஸ் பணத்தை வைத்து கொண்டு பாக்கி பணத்தை எடுத்து கொள்ள சொல்லி இருக்கணும். ஜீவன் குடும்பமாக அரசியலில் இருந்து கொண்டு குடும்பமா கொள்ளை அடிக்குது.
RECOVER Immediately All 90% UNDUE FREEBIES/Concessions etc etc Other than MinmWageJobs Equally Only One Per Family 50% Each From RulingParties-PartyMen & FreebiesAvailers. Till then DeRecognise Parties/Leaders& CitizenRights
ஊரக வேலை திட்டத்திலும் கையெழுத்து போட்ட அளவுக்கு பணம் கொடுப்பதில்லை.
இந்த 1000௹ யை எப்படி, எதற்காக பயன்படுத்துகிறார்கள் பெண்கள். எனக்கு தெரிஞ்சி நிறைய வீட்டுல ஆண்கள் மதுக்கடைக்குதான் வாங்கி செல்கிறார்கள் இதை
மிகவும் உண்மை.
இதுதான் திராவிட மாடல் அரசு. அதிகாரிகள் திமுக விடம் பயிற்சி பெற்றுள்ளனர்.
1000 ரூபாய்க்கு பதில் நாலு குவாட்டர் கேட்டால் கிடைக்க வாய்ப்பு அதிகம்