வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இப்படி பட்ட மோசடி செயல்களில் அரசு சரியான நடவடிக்கை எடுப்பதில்லை இடமாற்றம் என்ற பெயரில் கண்துடைப்பு நாடகத்தை நடத்து கின்றனர் இப்படிபட்ட மோசடி நபர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி... அதுக்கு இந்த கனிம வள கொள்ளையில் கூட்டணி அமைத்து அரசு பணத்தை ஆட்டையை போட்ட எங்கள் தி மு க ஊழல் மாடல் அரசில் பணியாற்றிய அதிகாரிகளே சாட்சி.... இன்னும் தோண்ட தோண்ட வரும் எங்கள் ஆட்சியின் ஊழலின் பரிணாம வளர்ச்சி.....
துறை ரீதியான நடவடிக்கை என்னான்னா, கொள்ளை அடித்த பணத்தில் பாதிய வெட்டி எங்கெங்கு போடணூமோ அதை போட்டுட்டா ஆறு மாதத்தில் அதே இடத்தில் அதே போஸ்டிங். அப்புறம் என்ன. சஸ்பெண்டு பண்ணியவர்கள் முகத்தில் கரிய பூசிடலாம். எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது.
கூட்டாக கொள்ளை அடிப்பது ஒன்றும் புதிது இல்லையே...
பணம் சம்பாதிக்க எதையும் செய்யலாம் என்று அரசியல்வாதிகளும், அவர்களின் ஜால்ராக்களும் முடிவு செய்து விட்டார்கள். பூமியை பாதுகாத்து அடுத்த சந்ததியினருக்குத் தரவேண்டாமா ? பணம் தான் எல்லாமேவா ? இயற்க்கை அன்னையை அழித்து சேர்த்த பணத்தை வைத்து நீங்களும் உங்கள் சந்ததியினரும் எப்படி நிம்மதியாக வாழ இயலும் ? சமுதாயத்தின் சீர்கேடு இவர்கள்.
இம்மாதிரியான ஊழல்கள் தொடர்ந்து நடை பெறாமல் இருக்க ஒரே வழி . .வரும் 2026 சட்ட மன்ற தேர்தலிலும் திமுக விற்கே அனைவரும் வாக்களித்து அமோகமாக வெற்றி பெற செய்து மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்த்துவதுதான்
திராவிட மாடல் அரசின் சாதனைகளில் இதுவும் ஒன்று
என்ன பிரயோஜனம்? ஆயிரம் கோடி கணக்கில் கொள்ளை அடித்தாகிவிட்டது..அதில் சில பல கோடிகள் அந்த அதிகாரிகளுக்கும் சென்றிருக்கும் இதற்கு மேல் அந்த அதிகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றால் என்ன சும்மா இருந்தால் என்ன ? மக்கள் ஏமாளிகள்
இழப்புக்கு இடமாற்றம் துறை ரீதியான நடவடிக்கை இட மாற்றம் தான் தீர்வா லஞ்சம் வாங்கி சேர்ந்தது லீகல் ஆகி விட்டது ஆஹா என்ன ஒரு நீதி வெட்கப்படணும்.
கூண்டோட மாத்தப்பட்ட அதிகாரிங்களே.. சீக்கிரம் ஆட்டையப் போட்டதுக்கான தடையங்களை அழிச்சிருங்க.ஒருவேளை மாட்டிக்கிட்டா, மேலே ஒத்தாசையா இருந்த அமிச்சர்களையும் பக்காவா மாட்டி உடுங்க.