வாசகர்கள் கருத்துகள் ( 16 )
வணக்கம் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் கட்டணமாக ஜல் ஜீவன் திட்டத்தில் இணைந்த நாங்கள் கிராமப் பகுதியை சேர்ந்தவர்கள் அதற்கு கட்டணமாக ஒரு மாதம் 70 ரூபாய் வசூலிக்க வேண்டும் என்று பஞ்சாயத்து நிர்வாகம் சொல்கிறார்கள் இதற்கு என்ன தீர்வு ஈரோடு மாவட்டம் முழுவதும் இது போலத்தான் வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்
Nothing will happen. This will lead to suitcases politics. Instead fix accountability in govt spending. Dont waste public money in the name of several items and schemes.
செய்தியின் கடைசி பாராவை நன்றாக படிக்கவும். இந்த வரி வசூலித்தால் தான் மத்திய அரசு தனது நிதி பங்களிப்பை வழங்கும். அதனால் இதற்கும் மாநில அரசை குறை சொல்ல முடியாது!
திராவிட மாலின் soolchi
பல ஊர்களில் வெறும் காத்து தாங்க வருது... அதுக்கும் 30ரூபாயா??
மத்திய அரசு வழிகாட்டுதலில் மூலதன செலவை பணம், பொருள் , உடல் உழைப்பாக பெறவேண்டும் என்கிறது. மாநில ஊரக வளர்ச்சி துறை ரூபாய் 30 மட்டும் வசூலிக்க உத்தரவிட்டுள்ளது. பணம் உள்ளாட்சிக்கா , மாநில நிர்வாகத்திற்கா , மத்திய அரசுக்கா பணம் மட்டும் வசூலிக்க உத்தரவிட்டது முரண். ஆதார் இணைப்பு ஒருவருக்கு ஒரு இணைப்பை உறுதி செய்யும். மத்திய அரசின் சரியான உத்தரவு.
இங்க தான் இருக்கும் பணத்தை எல்லாம் ஓட்டுக்காக ஓசி குடுத்துட்டு ஆரசாங்கம் நடத்த நக்கிட்டு இருக்காணுங்கள்ல அதுனால முடிந்த வழிகளில் எல்லாம் மக்களை சுரண்டி திங்க பார்க்குறானுங்க
இலவசமாகக்கொடுக்கவேண்டிய அனைத்துமே இன்றைக்கு அரசு விற்க ஆரம்பித்துவிட்டதால் வெளியே பயிரை மேய்வதற்கு சமம், எதற்க்காக அன்று உப்பு சதியா ,, செய்தார்கள் இன்று அந்த உப்புக்கு மட்டும் இல்லை எல்லாவற்றிக்கும் தண்டல்
பாதுகாப்பான குடி நீரை பொது மக்களுக்கு வழங்க வேண்டியது அரசின் கடமை. இதற்கு கட்டணம் வசூலிப்பது அயோக்கியத்தனம். ஐந்து வருடம் கழித்து முப்பது ரூபாய் முன்னூறு ரூபாய் ஆகி விடும் ..
எந்த அரசு உத்தரவு போட்டது. தெளிவா போடுங்க.
இங்கு சில திமுக ஊபீஸ், ஏதோ மத்திய அரசு கிராமங்களில் குடிநீர் கட்டணம் வசூலிக்க சொல்வதாக எழுதுகிறது. இப்படிப்பட்ட முரட்டு கொடுக்கும் ஆசாமிகள் இருக்கும் வரை திமுகவின் கொள்ளை தொடரும். இந்த கட்டணத்திற்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இவர்கள் வசூலித்து மத்திய அரசுக்கு அனுப்பப் போவதில்லை.