வாசகர்கள் கருத்துகள் ( 7 )
எந்த விதமான அடிப்படை வசதிகள் இல்லாமல் பள்ளிக்கூடங்கள் உள்ளனர். இதை சரி செய்ய துப்பில்லை திராவிட மாடல் அரசு.இந்தி அவர்கள் பிள்ளைகள் மட்டுமே படிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு கற்பித்து கொடுக்கக்கூடாது. இதுதான் திமுக அதிமுகவின் நிலைப்பாடு. மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் பிள்ளைகள் எல்லாம் படிக்க வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்யுங்கள்.
சுமார் 50 ஆண்டு கூட தாங்காத அப்படிப்பட்ட மோசமான கட்டிடங்களை , எந்த கட்சி ஆட்சியில், எந்த இன்ஜினியரால், எந்த கான்டராக்டரால் , எவ்வளவு தரத்தில் கட்டப்பட்டன என்று வெள்ளை அறிக்கை வருமா? அதில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் யார் யார் , அரசியல் வாதி யார், வட்டம், மாவட்டம், மாநிலம் யார் யார், மந்திரி யார், என்பதெல்லாம் கண்டுபிடித்து, அவர்களுக்கெல்லாம் தண்டனை கொடுக்க வேண்டாமா? இப்போது புது திட்டம் போட்டு, நிதி ஒதுக்கி , புது கட்டிடம் கட்டினால் அது எத்தனை வருடங்களுக்கு, நன்றாக இருக்கும் என்று ஆராய்ச்சி செய்ய வேண்டாமா?
அது சரி.. இடிச்சுட்டு பசங்களை எங்கே உக்காத்தி வெச்சு சொல்லிக்.குடுப்பீங்க? சமச்சீர் கல்வில ஆல்.பாஸ் போட்டு இஞ்சினீரிங், மெடிக்கல் சீட் குடுக்குற ஐடியா இருக்கா? எப்புடி ஐ.ஏ.எஸ் பாஸ் பண்ணுனீங்க?
பள்ளிகளில் ஆபத்தான நிலையிலும், பயன்பாடில்லாத நிலையிலும் உள்ள கட்டடங்களை...
முன்னேறி விட்டோம் என்று உருட்டும் திராவிட சிசுக்கள் அடிப்படை விஷயத்தைக்கூட சரியாக செய்யவில்லையே என்று ஒரு உடன் பிறப்பும் கேள்வி கேட்க மாட்டான். அவன்தான் அப்படி என்றால் ஒரு பாமரனோ சங்கியோ கூட கேள்வி கேப்பதில்லை.
சென்ற நூற்றாண்டில் இதையே பேசினார்கள். இந்த நூற்றாண்டிலும் இதையே பேசுகிறார்கள். அடுத்த நூற்றாண்டிலும் இதையே பேசுவார்கள்.
பாறாங்கல் கட்டிடம் ஆயுள் - 100 முதல் 1000 வருடம். செங்கல் கட்டிடம் ஆயுள் - 30 முதல் 100 வருடம்.