வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அந்த அல்லக்கை அதிகாரியை டிஸ்மிஸ் பண்ணுங்க...
யாருக்கு தெரியும் கலப்படம் இருக்கு இல்லை என்று
கவுண்டமணி ஒரு படத்தில் தேங்காய் க் குள் bomb இருக்கு என்று சொல்வாரே, அதை நினைவுப் படுத்துகிறது இந்த சம்பவம்.
அதிகாரி முதல்வர் உறவினன் அதனால் நடவடிக்கை இல்லை
சில நபர்களின் பேராசையினால் பல விவசாயிகள் நஷ்டம் அடைந்திருக்கிறார்கள்
அரசு ஊழியர்கள் அவர்கள் மட்டுமே ஜீவித்திருக்க வேண்டும் என்ற மனா நிலையில் இருந்து கொண்டு மற்றவர்கள் பிழைப்பை கெடுப்பதிலேயே குறியா உள்ளனர்.
softdrink companies like pepsi, coke tend to bribe officials to give false narratives.at any cost we need to boycott pepsi, coke products including maaza, sprite etc. softdrink are unhealthy
காசு வாங்கி விவசாயிகளின் வயிற்றில் அடித்த அதிகாரியின் சம்பளத்திலிருந்து விளம்பரம் செய்க
ரசாயனம் கலந்தது உண்மை. மிக பெரிய நஷ்டம் வருவதை பார்த்து விட்டு, ஊசி போடுவதை நிறுத்தி விட்டு, இப்போது பரிசோதனை செய்தால் என்ன முடிவு இருக்கும் . வாழைப்பழம், மாம்பழம் போன்ற பழங்களில் நடக்கும் ரசாயன கலப்படத்திற்கு அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறது? நீதிமன்ற நீதிபதிகளும் அதே பழத்தை தானே சாப்பிடுகிறீர்கள்.
அந்த விளம்பர செலவை அந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சம்பளப்பணத்தில் பண்ண சொல்லவும். அவர்கள் தவறுக்கு மக்கள் வரிப்பணத்தில் எதற்கு விளம்பரம்? " " செய்யும் விளம்பரங்களே பல உருப்புடாதவை.