வாசகர்கள் கருத்துகள் ( 9 )
80 வருடமாகவா? 1945 இருந்து?
அரசு அதிகாரிகளுக்கு காசேதான் பிரதானம். காசு பணம் துட்டு மணி கொடுத்தால் உடனே வேலை முடிந்துவிடும். பேசாமல் அரசாங்கமே எல்லாவற்றிக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணம் என்கிற பெயரில் வசூல்செய்துக்கொள்ள அரசாணை வெளியிடலாம். மாதா மாதம் சம்பளம் கொடுக்கவேண்டாம். அரசாங்கத்துக்கும் பென்ஷன், graduity போன்றவைகள் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை.
தானமாக கொடுத்த நிலத்தை அதிகாரிகள் பதிவு செய்யாமல் வாய்மொழியாகவே 80 ஆண்டுகளாக பயன்படுத்துகிறார்களாம் ....அதற்கு மேல் தானமாக கொடுத்தவர் இரண்டரை ஏக்கர் நிலத்திற்கு செல்லும் பாதையை வேறு நபர் 15 வருடங்களாக ஆக்கிரமித்துள்ளாராம் .....அந்த ஆக்கிரமிப்பு செய்தவனும் திராவிடனாகத்தான் இருப்பான் ....இது தான் திராவிடனுங்க சமூக நீதி ...
தானம் கொடுத்த குடும்பத்தை சோதிக்கதிர்கள்
சொக்கலிங்கம் பக்கம் நியாயம் உள்ளது. அவருக்கு நியாயம் கிடைக்க நீதிமன்றம் உதவவேண்டும். இல்லையென்றால் இவரையும் காவலர்கள் விசாரணைக்கு என்று காவல் நிலையம் அழைத்துச் சென்று ஏதாவது செய்துவிடுவார்கள் திருபுவனம் மாதிரி. திமுக ஆட்சியில் தினம் தினம் திக் திக் பக் பக் .. தான்.
தமிழ்நாடு அரசு அதிகாரிகள் ஐம்பதாண்டாக இம்மாதிரி இருக்கின்றனர்
என்ன அப்பா பட்டா விஷயத்துல கண்ட்ரோல் இல்லாம இருக்காரே
இது உண்மையின்றால் அவர் செய்தது சரி தான்
வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு மாதிரி கருத்து ..