வாசகர்கள் கருத்துகள் ( 42 )
பதவி காலம் முடிந்த பிறகும், மத்திய அரசோ, பிரதமரோ, ஜனாதிபதியோ சொல்லாமல், கவர்னர் ரவி இந்தப் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்? பதவிக்காலம் முடிந்த பிறகு எப்படி நீடிக்க முடியும். அரசியல் அறிவு இல்லாதவன் எல்லாம் அமைச்சர்.
திமுகவிற்கு ஆளுநரைக் கண்டாலேயே பிடிக்காது. மோசமான விதண்டாவாத சட்டங்களை வேண்டுமென்றே கொண்டுவந்து அதிமுகவை மயக்கி சட்டத்தை நிறைவேற்றுவர். மோடி ஆட்சியை கலைக்க மாட்டார் என்ற தைரியம். எடப்பாடியாரும் மாய உலகில் பயணிக்கிறார். ஒற்றுமை வானத்திலிருந்து கொட்டாது. இந்த அமைச்சர் மேல் அமலாக்கத்துறை நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கும். தமிழ்நாடு அரசு கலைக்கப்பட வேண்டும் என்பதே என்னைப் போன்ற பாமரனின் விருப்பம்.
உதிரம் சொட்ட சொட்ட ராணுவ கேம்ப்களில் வைத்து அடித்து நொறுக்கினால் இவரது கதறல் ஆனந்தமாக இருக்கும் அடுத்த ஐந்து தலைமுறைகளுக்கு எவனும் திராவிடம் அண்ணா துரை கருணாநிதி ராமசாமி என்று பேசக்கூடாது..
ரொம்ப பொங்குறீங்களே ...... யாரு அந்த சார் ????
இவன் சாராயம் குடிக்கும் கை நாட்டு பையன் .பெரிய பதவிகளை வகித்த ஆளுநரை பேச அருகதை அற்றவன்
முதலில் தேசிய கீதம்தான் பாடப்பட வேண்டும் பின்னரே தமிழ்த்தாய் வாழ்த்து பிரிவினைவாதிகள் நாட்டை துண்டாட நினைப்பவர்கள் திருட்டு திமுக சுடலை தண்டிக்கப்பட வேண்டும் கட்டுப்பாடு இல்லை மத்திய அரசு தன அதிகாரத்தை காட்ட வேண்டும்
வழக்கமாக இருக்கும் கவர்னருக்கக மற்ற முடியாது
ஆளுநர் வந்ததும், போலீஸ் band தேசிய கீதம் தான் வாசிக்கப்பட்டது. அப்புறம் என்ன அவமதிப்பு??
டெல்லி பாஜக விற்கு ஒரு வேண்டுகோள். 2027 வரை கவர்னரை மாற்ற வேண்டாம். ரவி இங்கே இப்படி இருந்தால் தான் பாஜக தமிழ்நாட்டில் எட்டிக் கூடப் பார்க்க முடியாது. பாஜக விற்கு இருக்கிற 3% ஓட்டும் திமுக விற்கு வரும். மீண்டும் ஸ்டாலின் அவர்களுக்கு, இவர் முதல்வர் பதவிப் பிரமாணம் செய்து வைத்த பிறகு மாற்றவும்.
கொத்தடிமைக்கும் கனவு காண உரிமை உள்ளது..
கண்ணிருந்தும் குருடன் வைகுண்டு .
நீயெல்லாம் அமைச்சர் ஆனது தமிழகத்தின் அவமானம்
கவர்னர் திராவிட கும்பலை புறம் தள்ளியதை ஜீரணிக்க முடியாத வருத்தத்தில் வழக்கம் போல் துண்டு சீட்டு ராஜாவுக்கு கூஜா தூக்கும் கூட்டத்தின் பிதற்றல் தான் இந்த செய்தியின் சாரம். வாழ்க தமிழ். வாழ்க ஒரிஜினல் தமிழ்த்தாய் வாழ்த்து. தேசியம் ஓங்குக. ஜெய்ஹிந்த்.
மேலும் செய்திகள்
தமிழக சட்டசபையில் எதிர்பாராத பரபரப்பு !
06-Jan-2025