வாசகர்கள் கருத்துகள் ( 8 )
கெவனர் ஒண்ணும் சொந்தக் காசிலிருந்து விருந்து குடுக்கலை. மக்கள் வரிப்பணத்தைதான் செலவழிக்கிறாரு. ஆனா மக்களுக்கு அழைப்பு கிடையாது. நீங்கதான் குடுத்து வெச்சவங்க. போய் வறுத்த பாதாம், பிஸ்தா சாப்புட்டு டீ குடிச்சிட்டு வாங்க. வெளில வந்து தெம்பா சண்டை போடுங்க.
இந்த ஆள் டீ குடிக்க போகவில்லை என்றால் யாருக்கும் கவலையில்லை. ஒரு கப் டீ க்கான பணம் மிச்சமாகும்.
குடியரசு தினத்தன்று கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளன.அவர்கள் எதிர்பார்த்த விருந்தே வேறு அது நடைபெறவில்லையே என்ற ஆதங்கம் தேநீர் விருந்தை தவிர்த்து வேறு ஒரு பானம் விருந்தில் இருந்தால் ஒருகால் அவர்கள் கலந்துகொள்வார்களோ என்று தெரியவில்லை
quarter கொடுத்து இருந்தா பொய் இருப்பானுங்க
செ. பெ தேநீர் விருந்து என்பதால் தான் புறக்கணித்தார்கள் இதே மற்றொன்று என்றால் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.
if these miniature and immature parties not attending such tea party will be a universal catastropic and disastrous and entire world will be destroyed . Tamil proverb reminds that if a cat closes its eyes then entire universe will be in total dark. Stupid persons
அயோக்கியனுங்க காசுக்காக அலைகிற பண்றிங்க
ஆளும் கட்சி மரியாதை நிமித்தமாக பங்கேற்கும் கடந்த ஆண்டை போல