வாசகர்கள் கருத்துகள் ( 27 )
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்....முதலில் விடியல் கட்சி என்று மார்தட்டிக்கொள்ளும் திமுக அரசு அவர்கள் நினைத்தது போல் நடக்கும் என்ற நினைப்பை மாற்ற வேண்டும்.
வெரி குட் அபிடேர்நூன் போர் நியூஸ்
திராவிட அரசின் அறிவிப்புகள், மக்களுக்கு தைரியம் ஊட்டுவது போலவோ, பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மனநிலைக்கு தயார் செய்வது போலவோ இல்லை ..மாறாக பீதியூட்டி மிரள வைப்பது போல இருக்கிறது .. வேலை செய்ய அரசு எதற்கு? தத்திகள் எல்லோரும் ஒரே இடத்தில் குவிந்தது போல இருக்கிறது ..
This is to show off and panic, then only can demand more money from central and to get voting in next elections. What these governments have done these many years. Instead of buying boats, using boclains and other expenses (great chance for corruption) why not making law strict and restrict illegal constructions and why no permanent solution steps not taken. Basically its like helping people, but in reality this problem will not get solved because yearly once this is a good opportunity for politicians to earn more.
இந்த லட்சணத்தில் வேணு என்கிற அல்லக்கை தமிழகத்தைக் குஜராத்துடன் ஒப்பிட்டுக் கொள்கிறார் .... அங்கே பெய்யும் பருவ மழை அளவு, பாதாள சாக்கடைத் திட்டங்கள், ரூரல் பகுதிகளில் எடுக்கப்பட்ட முன்னேற்றத்திட்டங்கள் பற்றி ஏதாவது தெரியுமா ??
தமிழக நிர்வாகம் சென்னை, கோவை, திருச்சி, மதுரை.. போன்ற நகர்களை மறு சீர் செய்ய வேண்டும். பல ஆண்டுகளுக்கு மேல் தாழ்வான பகுதி உபயோக மாற்றம் மற்றும் ஆக்கிரமிப்பு மூலம் ஓட்டுக்கு தாழ்வான பகுதியில் குடியிருப்பு கட்டப்பட்டு இருந்தால், அவைகளை நீர் நிலைகளாக மட்டும் மாற்ற வேண்டும். மேடான பகுதியில் நகர் வெளியே குடியிருப்பு. பழைய வீடுகள் விலை பெறாது. நில விலை மாநில நிர்வாகம் நிர்ணயிக்க வேண்டும். இதற்கு மாற்று exchange of land மசோதா. பட்டா யில்லாத நகர் புற வீட்டு வாசிகள் ஓட்டு போட பிறந்த ஊர், பள்ளி கல்வி படித்த ஊர், உறவினர்கள் 10 குடும்பம் மேல் குடியிருக்கும் தொகுதியில் ஓட்டுரிமை. பீதி குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் யாருக்கு என்ன கெடுதல். சும்மா குறை சொல்லனுமேனு செய்தி பரப்ப கூடாது. பாராட்ட மனமில்லை என்றாலும் குறை சொல்ல வேண்டாமே.
குறை இருப்பதால் தானே குறை சொல்கிறார்கள் உடன் பிறப்பே...உதாரணமாக சாலை பொடும் கான்றாக்டர்கள் பழைய சாலையை தோண்டி எடுத்து விட்டு பின் புது சாலை போட வேண்டும் .. அப்படியா செய்தார்கள் நின்று கொண்டு இருத காரின் சக்கரம் மூழ்கும் அளவிற்கும் கை பம்ப் மூழ்கும் அளவிற்கு போட்ட செய்திகள் பத்திரிக்கையில் படத்துடன் வந்ததை நீ அறிவாய் தானே. அப்புறம் வீடுகள் ரோடு மட்டத்தை காட்டிலும் கீழே சென்றதால் சாக்கடையுடன் கூடிய மழை நீர் வீட்டின் உள்ளே செல்லும் என்பதை அறியாதவநா நீ உடன் பிறப்பே... ரோடு போடும் கான்றக்டர்களிடம் கமிசன் வாங்கி கொள்ளை அடித்த திராவிட மாடல் அரசு என்பது தானே காரணம். இதுகெல்லாம் திருட்டு திராவிட மாடல் ஆட்சியாளர்கள் அடித்த கொள்ளை தானே காரணம் உடன் பருப்பே... பாதிக்க பட்ட மக்களை வாய் கூசாமல் எப்படி பாராட்ட சொல்கிறாய்...
சென்ற முறை ஏரிகள் நிரம்புவது கண்கூடாக பார்க்க முடிந்தது. அதனாலேயே அரசு நீர் வெளியேற்றம் செய்வதற்கு முன் மக்களை உஷார்படுத்தி முகாம்களை அமைத்தது. தற்போது சூழ்நிலை வேறு. மழை மொத்தமாக ஒரு இடத்தில் கொட்ட போகிறது. அந்த வகையிலே அரசு சிறப்பான முன்னெச்சரிக்கை எடுத்திருப்பதாக உணர்கிறேன். இடைவிடாத மிதமான மழை பெய்த போது சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை. பாதிப்புகள் இல்லை. மீடியாக்களின் எண்ணவோட்டங்கள் மற்றும், அரசின் செயல்பாடுகளை பார்த்து பிரமித்து பித்து பிடித்ததை போல மக்களிடம் வதந்திகளை எதிர்க்கட்சிகள் செய்து வருகின்றன.
குடும்ப கொத்தடிமைகளுக்கு கோமாளி இருபத்தி மூடாம் புலிகேசி ஆட்சி பொற்கால ஆட்சியாகத்தான் தெரியும் ருவா 200 வருகிறத
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல் அவசியம்.
, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் தவறு என்பது ஏன் ? மக்களை காப்பாற்ற முயற்சி செய்வதை தவறு என நினைப்பது மக்களுக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும்