வாசகர்கள் கருத்துகள் ( 68 )
திமுக அரசியல்வாதிகள் நடத்தும் அனைத்து பள்ளிகளையும் தணிக்கை செய்யுங்கள், தெரிய வரும்.,
கருத்து சொல்லுபவர்கள் செய்தியை நன்றாக தெரிந்துகொண்டு பிறகு விமர்சனம் செய்யுங்கள் சும்மா வாயில் வைத்தெல்லாம் அடித்துவிடக்கூடாது,
பி எம் கேர்ஸ் நிதியில் எவ்வளவு வசூல் ஆனது ?எவ்வளவு செலவு செய்யப்பட்டது ?என்ற கணக்கை முதல்ல சொல்லுங்க...அப்புறம் மற்ற கணக்கை கேட்கலாம்
ராகுல் கான் சீனாவிடம் த்ருஷ்டியூக்கு வாங்கின லஞ்சம் பற்றி கேள் அவன் போட்ட அக்ரீமெண்ட் விவரம் என்ன நாட்டை சீனாவுக்கு விற்ற விவரம் என்ன கேள்
தமிழக அரசின் பட்ஜெட்டை ஒழுங்காக படித்துப் பார்த்தால் தெரியும், இவருக்கு படிக்கத் தெரியுமா?
அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்ப்பது போல் ஒரு பொய்ச் செய்தி உருவாக்கப்படுகிறது.. அரசோ அமைச்சரோ எந்த உத்தரவும் அவ்வாறு கொடுக்கவில்லை.. செய்தியின் உண்மைத் தன்மையை அறிய அமைச்சர் Anbil_Mahesh அவர்களிடம் எந்த விளக்கமும் கேட்கப்படவில்லை… ஆனால் மிக வேகமாக கண்டனங்கள் வீசப்படுகின்றன.. தனியார் பள்ளி சங்கத்தினர் தங்களின் CSR நிதியில் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு உதவத் தயார் என்று சொன்னதை திரித்து விட்டனர்.. இதோ அச்சங்கத்தின் விளக்கம்.. அந்த விழாவில் அமைச்சர் பேசியதையும் பார்த்தேன்… அரசுப் பள்ளிகளுக்கு CSR நிதியில் இருந்த உதவ தாங்கள் தயாராக இருப்பதாக தனியார் பள்ளி சங்கத்தினர் தெரிவித்த கருத்திற்கு நாகரீகத்தோடு நன்றி கூறுகிறார் அமைச்சர். அவ்வளவே. மிகச் சமீபத்தில்தான் அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் வெளி நாடு சென்று வந்தனர்.. உயர்வுக்குப் படி என்ற திட்டம் இடை நிற்றலை இல்லாமல் ஆக்கியுள்ளது.. புதுமைப் பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.. தமிழக பள்ளிக் கல்வித்துறை மாபெரும் சாதனைகளை படைத்து வருகிறது.. அதை பாராட்ட மனமில்லாத கூட்டம் சேற்றை வாரி இரைப்பது கண்டிக்கத்தக்கது..
தங்களுக்கு இன்றைய பேட்டா இரு மடங்கா?
CSR நிதியிலிருந்து கொடுக்க வேண்டிய தேவை என்ன பிரதி பலன் இல்லாமலா இது ஒரு நாடகம் ஊரை ஏமாற்ற
கொடுத்த பணம் என்னாச்சுன்னு கேட்டா ஏதோ 200₹ வெளக்கெண்ணை பதில்.
சென்ற வருடம் வெளிவந்த தனுஷின் வாத்தி படம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. இவர்களுக்கு ஐடியா கொடுத்தது அந்த படமாக இருக்குமோ?
நாங்க சுருட்டுறதுக்கு வசதியா, நாங்க கேக்குற அளவுக்கு ரெகுலரா நிதி கொடுத்தீங்கன்னா கொஞ்சம் டீசண்ட்டா பேசுவோம் .... இல்லன்னா வாயத்தொறந்தா நாக்கே கூச்சப்படுற அளவுக்கு கலீஜா பேசுவோம் ...
கணக்கு கேட்டா எங்களுக்குப் பிடிக்காது... எம்ஜிஆர் ஐ கூட கணக்கு கேட்டதால்தான் வெளியேற்றினோம் என்பது நினைவிருக்கட்டும் ...
கணக்கு கேட்டால் அவன் வூட்டுக்கு ஆட்டோ அனுப்புவோம் ...இது திராவிட மாடல் ஹே ....
என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள என்றால் , துண்ணுகுட்டிருக்காங்க என்ற பதில் ஊழலுன் மொத்த வடிவம் திராவிடஅரசுகள்.