வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஒரு நாளும் இதை இன்கமடாக்ஸ் செய்வதில்லை ஏன் . எப்போதும் போலீஸ் தான் பிடிக்கிறது
மர்ம நபர்களின் அதிகார பூர்வமான தொழில்.
எவனோ ஒருத்தன் பங்கு கிடைக்காம போட்டு கொடுத்துடான்
ஹவாலா வில் கோலோச்சுவது சௌகார்பேட் கும்பல்தான் , அவர்கள் பெயரை வெளியிடுவது தவறு இல்லை , இந்தியாவிலேயே விற்பனை வரி செலுத்தாமல் விற்பனை செய்யும் ஒரே கும்பல் இது தான்,
ஒருவேளை மர்ம நபர்களோ...
மீதம் 1.75 கோடி எங்கே? அமுக்கிட்டாங்களா?
புல்லீங்கோ ஆட்கள் பாபுராவ் என்கிற புனைபெயரில் வரமாட்டார்கள், தகிரியமாக ஹமீது , இஷாந்த் , இருபான், மோஷின்காண் என்கிற நிஜப்பெயரில் இருப்பார்களே. அவர்களின் பெயரை வெளியே சொல்வதை தவிர்ப்பதே பத்திர்க்கை தர்மம் ஆயிற்றே மஹாப்ரபு
இது நிஜ போலீசா அல்லது போலி நம்பர் பிளேட் மூலம் இயங்கும் உயர் அதிகாரம் படைத்த அமைப்பா?
மேலும் செய்திகள்
மீனவ கிராமத்தில் மது விற்றவர் கைது
29-Jun-2025