வாசகர்கள் கருத்துகள் ( 6 )
திருடப்படும் நகைகளை பங்கு போட்டு கொண்டு அவர்கள் நம்மை ஸ்டேஷன், SP ஆபீஸ், டிஜிபி ஆபீஸ், வக்கீல், கோர்ட் என அலைய விடுவார்கள். கடைசியில் நகை மட்டுமில்லாமல் நம் நிம்மதியையும் தொலைத்து பைத்தியம் பிடித்து அலைய வேண்டியது தான்.
ரௌடியிசம் தான் த்ரவிஷம். திருட்டு த்ரவிஷன்களுக்கு கமிஷன் கொள்ளை தான் குறி. நிர்வாகம் பற்றிய அறிவு இல்லவே இல்லை
மாவட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இப்படி இருந்தும் காவல்துறையினர் நீதிமன்ற தீர்ப்பை மதிக்கவில்லை என்றால் நீதிமன்றங்களும் நமது சட்டங்களும் முதுகெலும்பற்ற நிலையில் இருப்பதே காரணம். உண்மையிலேயே கடும் தண்டனை இருந்தால் இவர்கள் இப்படி செய்வார்களா? இந்த உதவாக்கரை நீதிமன்றங்களுக்கும் சட்டங்களுக்கும் மக்கள் வரிப்பணம் எவ்வளவு செலவாகிறது? இந்த தீர்ப்பு கிடைப்பதற்கு பாதிக்கப்பட்டவர் எத்தனை முறை நீதிமன்ற படி ஏறி இருப்பார்? எவ்வளவு வக்கீல் பீஸ் கொடுத்திருப்பார்? இவ்வளவு செய்தும் பாதிக்கப்பட்டவருக்கு விடிவு இல்லை. அதென்ன துறை ரீதியான நடவடிக்கை? சாமானியன் குற்றம் செய்தால் என்ன தண்டனையோ அதைவிட ஆறு மடங்கு ஏழு மடங்கு அதிகபட்ச தண்டனை கொடுங்கள். சட்டத்தை காப்பாற்ற வேண்டிய காவல்துறையினர் சட்டத்தை காலில் போட்டு மிதிப்பதற்கு கடும் தண்டனை இல்லாததே மிக முக்கிய காரணம்.
நீதிமன்றம் சொல்வதுபோல் செய்தால் தமிழ்நாட்டில் ஒரு போலிசும் இருக்கமாட்டார்கள். போலிஸ் அமைச்சர் உள்பட...
இப்போ தான் நீதி மன்றமே வேலை செய்ய ஆரம்பிச்சு இருக்கு... கடமை தவறும் நீதிபதிகளை யார் சஸ்பெண்ட் செய்வது?
நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது. பொதுமக்கள் அளிக்கும் புகார்கள்மீது தேவையான நடவடிக்கை எடுக்காமலும் ஆனால் அரசியல்வியாதிகள் அளிக்கும் புகார்கள்மீது அதீதமான உடனடி நடவடிக்கி எடுப்பதும் காவல்துறையில் பலகாலமாக நடந்துவருகிறது. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நீதிமன்றத்தை நாடவேண்டியுள்ளது. இதனால் பணவிரயம் காலதாமதம் மனஉளைச்சல் ஏற்படுகின்றது. அதனால் பலர் நீதிமன்றத்தை நாடுவது தவிர்க்கின்றனர். பொதுமக்கள் கொடுக்கும் புகார்களுக்கு பாரபட்சம் இல்லாமலும் அரசியல் பின்புலம் பார்க்காமலும் சட்டப்படி காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு பலகாலம் ஆகிவிட்டது. தற்பொழுதாவது நீதிமன்றங்கள் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கையெடுப்பதால் காவல்துறை சீரடையுமா என பொறுத்திருந்துதான் பார்க்கணும்