வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அரசு அதிகாரிகள் இ.ஆ .ப . I.A.S. மற்றும் T.N.P.S.C., ANNA UNIVERSITY ENGINEER, எல்லாம் வேலை திறமையாக செய்யவில்லையா ? கணக்கில் அதுவும் அரசாங்க வரியில் . தூங்குமூஞ்சி பணியாளர்கள்.... உயர்நிதி மன்றம் கூறியது சரி .
Good-Bold Judgement Against PowerMisusing RulingPartyGovts& their StoogeOfficials
வாரியத்தின் வரி திட்டமிடல் பிழை திருத்திற்கு உட்பட்டது. வரி இழப்பை ஈடு செய்ய பிழையை திருத்தம் செய்ய வேண்டும். வீடு வாங்கியவர்கள் வரி பொறுப்பேற்பது தவறு அல்ல. வரி விதிகள் மற்றும் தேச பாதுகாப்பு விவகாரங்களில் நீதிபதியின் தலையீடுகள் இருக்க கூடாது. நீதிபதிக்கு தேச, சட்ட பார்வைகள் தான் இருக்க வேண்டும். ஓட்டு வாங்க சலுகை, கருணை, இலவசம் அரசியல் வாதிகள் பார்வைக்கு உட்படும். தவறான உத்தரவு.?
அரசு தனியாரை விட நாணயமாக இருக்க வேண்டும் ஆனால் தனியாரை விட ஏமாற்று கூட்டமாக இருக்கிறது பண வெறி பிடித்து சமூக சேவை என்று பெயரில் ஏமாற்றுகிறது
Hello Dear when you make rule or when you make price you should think 100 times that time you will think about Tea , coffee and Bonda or at your free time you are making rule then you will ge to customer how it is possible. you will give price as per list not as you think . just think before writing.
நீதிபதி சரியான தீர்ப்பு வழங்கியிருக்கிறார். வீட்டு வசதி காரனுங்களுக்கு மண்டையில் மூளை கிடையாதா? இவனுங்க இன்னும் 10 வருஷம் கழிச்சு மறுபடியும் ஏதாவது கழிசடை வரின்னு நோட்டீஸ் கொடுப்பானுங்க. அதுக்கெல்லாம் வீடு வாங்கினவன் கட்டி அழணுமா?
நிதி மற்றும் நீதி நெருக்கடியை தவிர்க்க கூடுதலாக வசூலித்து கொடுத்தவர்களை தொங்கோ தொங்கு என்று தூங்கினாலும் செலுத்திய தொகையை திரும்ப வாங்கமுடியாது... புது வகை மோசடி.