வாசகர்கள் கருத்துகள் ( 22 )
2011லிருந்து 2021 வரை நீங்க பேசினீர்களே அது வேலையில்லாமல் தான் பேசினீர்களா.....??? இருமினா ல் போராட்டம் தும்மினால் ஆர்பாட்டம்.... அரசினால் ஏற்படும் கண்களுக்கு புலப்படாத சிறு தவறுகளை கூட தனது அடிமை ஊடகங்களை வைத்து பூதாகரமாக காட்டி அரசை செயல்பட முடியாதபடி செய்தீர்களே.... அது என்ன வேலையில்லாமல் செய்ததா???
பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி கொடுக்கப்படுகிறதா? ,,பதில் சொல்ல முடியாமல் தவித்த முதலு உளறி விட்டார்.
சரி, அவருக்குத்தான் வேலை இல்லை, ஏதாவது சொல்லிக்கொண்டிருக்கிறார். உங்களுக்கு வேலை இருக்கா இல்லையா? இருந்தால் அதில் கவனம் செலுத்த வேண்டியதுதானே. ஏன் அவர் பேச்சுக்கு எதிர்மறையாக ஏதாவது பதில் கூறிக் கொண்டிடிருக்கிறீர்கள்? அப்படி என்றால் உங்களுக்கும் வேலை எதுவும் இல்லையா?
தமிழ்நாட்டிலுள்ள ஓவ்வொரு குடிமகனின் கருத்துக்கும் மரியாதை கொடுப்பவர் தான் தமிழ் நாட்டின் முதல் மந்திரி பதவிக்கு தகுதியானவர். குறிப்பாக எதிர் கட்சி தலைவரின் குரலுக்கு.
பொறுப்பான முதல்வர் பேசும் பேச்சா இது? வீட்டில் ரொம்ப வயசான மனுஷன் இருந்தால் இப்படி தான். சில மனைவிகள் பேசி கொள்வார்கள். வயசான காலத்தில தொண தொணன்னு பேசிகிட்டே ....எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் மெய் பொருள் காண்பதறிவு ...எதிர்க்கட்சி தலைவர் என்பவர் ஆட்சியில் இல்லாவிட்டாலும் முதல் அமைச்சருக்கு இணையானவர். அவரும் அரசின் எல்லா சலுகைகளையும் அனுபவிக்கிறார். அவர் மக்களின் பிரதிநிதி. அரசியல் முதிர்ச்சியின்மையை தான் காட்டுகிறது இவர் பேச்சு. உலகமெங்கும் உள்ள தமிழர்கள் தமிழ் நாட்டு முதல் மந்திரியின் பேச்சுக்களையும் செயல்களையும் கவனித்து வைத்து கொண்டிருக்கிறார்கள் என்பதை ஸ்டாலின் கருத வேண்டும்.
"ஹைய்யா நம்ம பொது செயலாளருக்கு ஸ்டாலினே பதில் சொல்றாருன்னா பாத்துக்கோங்கன்னு" புளகாங்கிதம் அடைஞ்சாங்களே அம்புட்டுதானா?
சரி அவர் ஒரு புறம் இருக்கட்டும். ஸ்டாலின் சொல்வது எல்லாம் அரிச்சந்திரனை போல் உண்மைகள். முழுவதும் poi. இயற்கை பழி தீர்க்காமல் விடாது. பழைய அரசியல்வாதிகள் பட்டதெல்லாம் ஞாபகம் இருந்தால் சரி.
ஆமா ..... இவருதான் மக்கள் பணியில் மிகவும் பிசி ........
இவர் அன்று எதிர்க்கட்சியில் செய்த ‘அவியலை ‘ இவர் இன்று செய்கிறார் நாளை அவர் வருவார், இவர் முறை வரும் யாருக்கும் வேலையில்லை என்பதுதான் உண்மை
ஐயோ இவருக்கு எவ்வளவு வேலை செயலர்கள் எழுதும் கடிதங்களில் கையெழுத்து போடணுமே, திராவிட வளக்கணுமே, ஆரியம் ஒழிக்கணுமே ...முதல்ல அவை என்னனு கண்டுபிடிக்கணுமே