வாசகர்கள் கருத்துகள் ( 10 )
The vidiyal ஆட்சி. மூன்றாண்டு வெள்ளமே ஸாக்ஷி
எனக்கு ஒரு சந்தேகம் இவர் துணை முதல்வரா இல்ல முதல்வரா
முதல்வர் மாலையில் அறிவிப்பார் என்றால் எந்த கல்லூரி முதல்வர் என்பதனையும் கூறினால் நலமாய் இருக்கும். நமக்கு அறிவிக்க வேண்டியது தமிழ்நாட்டு மாநில தலைமைஅமைச்சர். அவர் எப்போது அறிவிப்பார் என்ற விபரம் தெரிவித்தால் நல்லது. இப்படிதலைமை அமைச்சர் ஒருவர் இருப்பதாக நாளிதழ்கள் கூறவில்லை.
அரசு ஊழியர்கள் மந்திரிகளுக்கு அசிஸ்டன்ட் தானே.. கவர்னர் ஆட்சியா நடக்குது ?
தாத்தா காலத்தில் இருந்தே இந்த நாடகம் பார்த்தாச்சி? அப்பா போய்? இப்பொ இவர்? இன்னும் இவர நம்பும் மக்களைதான் சொல்லனும்? ஆடு கசாப்புகாரனைதான் நம்பும்?
அரசின் எல்லா நடவடிக்கைகளையும் குறை சொல்வதை நிறுத்தி கொண்டால் நல்லது.
The vidiyal ஆட்சி. மூன்றாண்டு வெள்ளமே சாக்ஷி. நிமிஷத்துக்கு நிமிஷம் "இது த்ராவிட ஆட்சி" ன்னு எவன் மார் தட்டிக்க சொன்னான்? இப்போ எல்லா கருத்துகளையும் குற்றச்சாட்டுகளையும் கேட்டுக்கதான் வேண்டும்.
உதய நிதி படகு சவாரி விட இடம் தேடுகிறார் போல தெரியுது.
பார்த்து மேயர் பெண்மணியின் லிப்ஸ்டிக் அழிந்துவிடப்போகுது...
எதற்கு பள்ளி பற்றி முதல்வர் முடிவு எடுக்கவேண்டும். சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் முடிவு எடுக்க கூடாதா? கல்வி மந்திரி ஏதாவது தடை போட்டு இருக்கிறாரா? இம்மாதிரி நிர்வாக முடிவுகள் எடுப்பதற்குத் தான் ஆட்சியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நிர்வாக திறமையை அரசின் மந்திரிகள் ஏன் பார்க்க மறுக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர்கள் என்ன office assistants ஆ? DMK வின் நிர்வாகத் திறமை மோசம் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவை இல்லை.