உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் நாளை (நவ., 11) முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jbrzy81l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான முதல் கனமழை மழை பெய்து வருகிறது. நாளை (நவ.,11) முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்

நவ., 11 ; தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி (மாவட்ட மலைப் பகுதிகள்)நவ.,12; ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி (மாவட்ட மலைப் பகுதிகள்)நவ.,13 நீலகிரி, கோவை (மாவட்ட மலைப்பகுதிகள்), தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி (மாவட்ட மலைப் பகுதிகள்), இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kanchana Vijesh
நவ 10, 2025 18:44

உடனுக்குடனே சேதி தொடர்புகளை எனக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்


அரவழகன்
நவ 10, 2025 16:41

குடையோடு போன மழையும் இல்லை வெயிலும் இல்லை..


Govi
நவ 10, 2025 14:10

அனைத்தும் பொய்.


புதிய வீடியோ