இன்று 10, நாளை 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் தகவல்
சென்னை: நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 02) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fiex9l0c&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று (ஆகஸ்ட் 02) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் விபரம் பின்வருமாறு:* நீலகிரி, * கோவை, * திண்டுக்கல், * தேனி, * தென்காசி, * திருச்சி, * புதுக்கோட்டை, * தஞ்சாவூர், * திருவாரூர், * மயிலாடுதுறைநாளை (ஆகஸ்ட் 03) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்*தென்காசி,* தேனி,* புதுக்கோட்டை,* தஞ்சாவூர்,* நாகப்பட்டினம்,* திருவாரூர்* விழுப்புரம்* அரியலூர்,* பெரம்பலூர்* சேலம்,*திருவண்ணாமலைமிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* நீலகிரி* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்* கள்ளக்குறிச்சி* கடலூர்* மயிலாடுதுறைவரும் ஆகஸ்ட் 5ம் தேதி அதி கனமழை (ரெட் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்* நீலகிரிமிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* தேனி* தென்காசி* சேலம்* தர்மபுரி,* கிருஷ்ணகிரி,கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* கன்னியாகுமரி* திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள்* ஈரோடு* திண்டுக்கல்* சிவகங்கை* திருச்சி* தஞ்சாவூர்* திருவாரூர்* அரியலூர்* பெரம்பலூர்* திருப்பத்தூர்* திருவண்ணாமலைஇவ்வாறு வானிலை மையம் தெரிவித்து உள்ளது.