வாசகர்கள் கருத்துகள் ( 18 )
நாங்கள் 100 சென்டிமீட்டர் மழை தாங்குகின்ற அளவுக்கு வடிகால் அமைச்சு இருக்கோம் 20சென்டிமீட்டருகிக்கு எச்சரிக்கை கொடுக்கிராங்க
கடந்த மூன்று மாதங்களில் பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத் , உத்தரப்பிரதேசம் ,மத்தியப்பிரதேசம், உத்தராகண்ட் போன்ற மாநில அரசுகள் அங்கு பெய்த கனமழையை கையாண்ட விதத்தை விட திறம்படவே தமிழக அரசு கையாளும், கவலைப்பட வேண்டாம்!
டிராக்டர் தண்ணீரில் மிதந்து மீட்பு நடவடிக்கை எடுக்க உதவும் என்று நினைக்க வேண்டாம். எளிதில் இடுப்பளவு தண்ணீரிலும் இயங்கும் என்ற ஒரே காரணத்துக்காக வாங்கி இருக்கிறார்கள். படகுகள் அனைத்தும் காகித ஓடம் போல இருப்பது ஒருவருக்கும் தெரியாதது துரதிஷ்ட வசமானது. அண்ணாமலை ஊரில் இல்லாத சமயம் மழை பெய்வதால் சென்னைக்கு ஆபத்து அதிகம்.
டிராக்டர் தண்ணீரில் மிதந்து மீட்பு நடவடிக்கை எடுக்க உதவும் என்று நினைக்க வேண்டாம். எளிதில் இடுப்பளவு தண்ணீரிலும் இயங்கும் என்ற ஒரே காரணத்துக்காக வாங்கி இருக்கிறார்கள். படகுகள் அனைத்தும் காகித ஓடம் போல இருப்பது ஒருவருக்கும் தெரியாதது துரதிஷ்ட வசமானது. அண்ணாமலை ஊரில் இல்லாத சமயம் மழை பெய்வதால் சென்னைக்கு ஆபத்து அதிகம்.
விடியா தீமுகாவுக்கு வாக்களித்த சென்னை மக்கள் நன்றாக அனுபவிப்பார்கள்
ஒன்றும் பயப்பட வேண்டியதில்லை சென்னையை பொறுத்தவரை அரசு நல்ல வடிகால் வசதி ஏற்படுத்தியுள்ளது மழைவிட்ட சில மணிநேரங்களிலேயே தண்ணீர் வடிந்துவிடும் , பாஜகவினர் மிக கவனமாக இருக்க வேண்டும், கிடைக்கின்ற சில மணிநேரங்களிலேயே போட் விட்டு போட்டோ சூட் எடுத்துக்கொள்ள வேண்டும் , கடந்த பத்து ஆண்டுகளில் மோடி அரசால் கட்டப்பட்ட எத்தனை பாலங்கள் உடைந்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும் . ஆகவே மழைவரட்டும் அதில் மழைநீர் வடிகால் சரியாக இருக்கிறதா என்று பார்ப்போம் அப்படி சரியில்லை என்றால் அரசுமீது அனைவரும் குற்றம் சாட்டுவோம் அதைவிடுத்து ஓநாய்களை, கழுகுகளாய் எப்போது பினம்விழும் தனக்கு இரைகிடைக்கும் என நினைக்கும் கும்பல் இரவோடு இரவாக ஏரிகளை உடைத்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை அரசும் தமிழக மக்களும் கவனமாக இருக்க வேண்டும் . அடுத்தவர்கள் மீது பழிபோட தனது வீட்டுக்கும் , காருக்கும் தீவைக்கும் கேடுகெட்ட கும்பல்கள் இருக்கிறது கவனம் தேவை
200 ஒவாய்க்கு இப்படியா முட்டி போட்டு ......முப்பது வரி கமெண்ட் போடுறது என்னமோ ஒங்க உப்பிஸ்.. வர வர உங்க கடமை உணர்ச்சி பாத்தா புல்லா அரிக்குது
வசூல் ராஜாக்கள் கொண்டாட்டம் என்றல் கும்மி அடிப்பார்கள்.
சென்னை மாவட்ட மக்களுக்கு மட்டும் தான் போட், லொட்டு, லொசுக்கு எல்லாம். மற்ற மாவட்டங்களில் இருப்பவர்கள் மாடல் அரசுக்கு மக்களாக தெரியவில்லையா.
படகெல்லாம் வெளியே எடுத்து தயாரா வைக்கணும். மழை பெய்ய ஆரம்பித்தால் சாலை போக்குவரத்துக்கு ஏதுவாக படகுகளை தயார் நிலையில் வைக்க அதிகாரிகளுக்கு மாடல் அரசு அறிவுறுத்தல்.
அடடடா மத்திய அரசு தந்த 7500 கோடி ஓவாவுக்கு கணக்கு காட்ட வேண்டியிருக்குமேப்பா