வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இது ஜாதி மத ஊர்வலத்திற்க்கும்ம்ம் தேவை
நீதிபதிகள் ஏன் தனியாக புலீஸ் க்கு உத்தரவு போடுகிறார்கள்? கவர்மெண்ட் க்கு தானே போட வேண்டும்? கவர்மெண்ட் தானே இப்போ புதுசா ஆம்புலன்ஸ் ஐ கூட்டத்துக்குள்ள விட்டு ரகளை பண்ண ஆரம்பிச்சு இருக்கு. முன்னாடி திருட்டு பணம் கொண்டு போக ஆம்புலன்ஸை பயன் படுத்தினானுங்க. இப்போ எதிர் கட்சி கூட்டத்துக்குள் ஓட்டி விட்டு ரகளை பண்றானுங்க. இனிமே ஆம்புலன்ஸ் சர்வீஸை இரண்டா பண்ணனும். ஒண்ணு சிங்கிள் பர்பஸ். இரண்டு மல்டி பர்பஸ். கூட்டத்துக்கு டெபாஸிட் கால்குலேட் பண்ண மல்டி பர்பஸ் ஆம்புலன்ஸ் ரகளைக்கு உண்டான செலவையும் சேர்த்துக்கணும். இப்போ உள்ள நெலமையை கருத்தில் கொண்டு அதிக பட்ச டிபாசிட் போடணும். அப்புடி பண்ணினா எடப்பாடிக்கு கூடும் செம கூட்டத்தையும் விஜய்க்கு கூடும் செமத்தியான கூட்டத்தையும் கட்டுப்படுத்தலாம். திராவிடியா மூடல் அரசுக்கு கெடச்ச அருமையான சான்ஸ். விட்டுடப்படாது.
பாதுகாப்பு தொகை கட்டும் விஷயத்தில் அணைத்து கட்சிகளும் ஒர் அணியில் நின்று எதிர்ப்பார்கள்.
மேடையில் தலைவர்கள் /ஆட்கள் அதிகம், எதிரே பார்வையாளர்கள் குறைவு உள்ள கட்சிக்கு கவலை இல்லை
போலீஸ் காவலுக்கு கெட்டிக்காரன் என்ற பெயர் வாங்க வேண்டும். விதிமுறைகள் வகுப்பது, அபராதம் வசூலிப்பது, மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நிர்வாகம் புரிவது போலீஸ் வேலைக்கு ஆகாது. சட்ட ஒழுங்கு பராமரிக்க அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் போது, பராமரிப்பு கட்டணம் கலெக்டர் அலுவலகத்தில் ஒருவருக்கு 10 ரூபாய் ஒரு மணிக்கு. தேர்தல் ஆணையம் வசம் டெபாசிட் கட்சி நிதியில் 25 சதவீதம். போலீஸ் திராவிட இயக்கம் வந்து முதல் குற்றவாளிகளை கண்காணிக்க பயிற்சி குறைந்து வருகிறது. உடல் தகுதி சிலருக்கு மோசம். நீதிமன்ற அறிவுரையை கட்சிகள், தலைமை செயலர் கேட்க வேண்டும்.
ஏற்கனவே போலீஸ்காரர்களும் உள்ளூர் நிர்வாகமும் அனுமதி பாதுகாப்பு என்று எக்கச்சக்க பணம் வசூலித்துவிடுவார்கள். இதில் இது வேறா?
கூட்டத்திற்கு எத்தனைபேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறார்களோ அத்தனை ரூபாய் பாதுகாப்பு கட்டணமாக செலுத்த சட்டம் வகுக்கவேண்டும்.
புதுப்புது தத்துவங்கள் தீம்க்கா தவிர அனைத்துக்கட்சிகளுக்கும் பொருந்தும் போல..
உங்களுக்கு கவலை இல்லை ஏன் என்றால் ஆட்கள் வரப்போவதில்லை , ஆகவே அடுத்தவரை கிண்டல் செய்கிறீர்கள்
நமக்கு உள்ள பெரிய பிரச்சணை அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் பொது ஜணங்களுக்கு மிக மிக பிரச்சணை கொடுப்பது மீட்டிங் போராட்டம் ஊர்வளம் பொன்ற விஷயத்தில் ஜணநாயகம் எனிற போர்வயில்
மேலும் செய்திகள்
உத்தரவு பிறப்பிக்க முடியுமா?
19-Sep-2025