வாசகர்கள் கருத்துகள் ( 3 )
என் ஐ ஆர் எப் வெளியிடும் பட்டியலில் பல தமிழ்நாடு தனியார் மருத்துவ கல்லூரிகள் இருக்கும். மிக கொடுமை அது. இந்த ரேங்க் வைத்து ஒரு கல்லூரி இப்போது வருடத்திற்கு 30 லட்சம் பீஸ் வாங்குகிறது மற்றவர்கள் வருடத்திற்கு 25 லட்சம் வாங்குகிறார்கள். உம் . ஏமாற்று வேலை.
என் ஐ ஆர் எஃப் இல் ஒரு அம்சம் பெர்ஸப்ஷன் இந்த அளவுகோலுக்கு அளிக்கப்படும் மதிப்பெண்களுக்கு பல ஏஜென்ட்கள் உதவுகிறார்கள் என்று ஒரு கருத்து கல்வியாளர்களிடம் உளாவுகிறது. தற்பொழுது என் எ சி சி ல் வெளிச்சத்துக்கு வந்த ஊழலை பார்த்தால் தரம் நிர்ணயம் செய்பவர்களின் தரத்தினை முதலில் அறியவேண்டும் என்று தோன்றுகிறது.
பல்கலைக்கழகத்தின் இலட்சணங்கள் வெளிவந்திடக் கூடாது என்ற பயமா